கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
கும்பகோணத்தில் 2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு :...
கும்பகோணம், நவ. 17 -
கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார் (22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இருவரும் பெரிய கடைத்தெருவில்...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக : ஆர். வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு 24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான...
முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் நாய் கடித்து 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம் !
கும்பகோணம், ஏப். 28 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரை நாய் கடித்த்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம்,...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள் பயிர் தெளித்து உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா : கும்பகோணம் நகரம் மற்றும் ஊரகப்பகுதியை சேர்ந்த 50 க்கும்...
கும்பகோணம், ஏப் . 04 -
கும்பகோணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/Gq2RpHaYWco
விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து...
நாகராசன் பேட்டை : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி...
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
https://youtu.be/-JwokM_Dl4E
கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில் ...
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...
கும்பகோணம் அருகே அரசுப்பேரூந்தும், மினி சரக்கு வேனும், நேருக்கு நேர் மோதி விபத்து : ...
கும்பகோணம், மார்ச். 04 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் அரசு பஸ் மற்றும் மினி வேன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டது. இவ்விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவர் பலியானார்கள் இதுக்குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/5kayMk_lSuw
திருவிடைமருதூர் அருகே...
நடராஜர் உலோகச்சிலை மீட்பு, விற்க முயன்ற 3 பேர் கைது : கும்பகோணம் அருகே சிலை...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகே ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற உலோகத்திலான நடராஜர் சிலையை மீட்டு, 3 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
https://youtu.be/VQ0cNRVeCso
கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் முரளி உத்தரவின்படி...






















