கும்பகோணம் : காணவில்லை என்ற வழக்கில் தேடப்பட்ட பெண் : கொலை செய்யப்பட்டு புதைக்கப் பட்ட நிலையில் உடல்...
கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனத்தாள் காவல் நிலையத்தில் சேவியர் என்பவர் தனது மகளை காணவில்லை என்றுக் கொடுத்த புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளி அடையாளம் காட்டிய இடத்தில் அப் பெண்ணின் உடலை இன்று தோண்டி எடுத்து கொலைக் குற்றவாளியை கைது...
அதிமுக 50 வது ஆண்டு பொன்விழா : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை இனிப்புகள்...
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழாவையொட்டி ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகளை தொண்டர்கள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணம், அக். 17 -.
கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் 1972ல் அக்டோபர் 17ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர்...
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக : ஆர். வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு 24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான...
கும்பகோணம்: இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் வினாயகர் சிலை பிரதிஷ்டை செய்து...
கும்பகோணத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கர்ணக்கொள்ளை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கொரோனாவை விரட்டும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கும்பகோணம், செப். 6-
கும்பகோணத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு விநாயகரை பொது இடங்களில்...
திருவிடைமருதூர்: திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ மாணவனுக்கு கொரோனா தொற்று எதிரொளி – 130 மாணவர்கள்...
திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ பயிலும் மாணவனுக்கு கொராணா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்று அப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 130 மாணவ, மாணவிகளுக்கும் ,27 ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் ஆர்டி-பிசிஆர் எனும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவிடைமருதூர், செப்....
கும்பகோணம்: ஆணைக்காரன் பாளையத்தில் பயன்பாட்டில் இல்லாத இரயில்வே ஊழியர் குடியிருப்பு பகுதியில் 24 வயது இளைஞனின் சடலம் கண்டெடுப்பு
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் ஆணைக்காரன் பாளையத்தில், பயன்பாட்டில் இல்லாத ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் விஜய் (24) என்ற வாலிபர் சடலமாக கண்டெடுப்பு, அவரது அருகில் போதை மருந்து மற்றும் ஊசியும் சிதறிக்கிடந்ததால், அளவிற்கு அதிகமான போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க...
கும்பகோணம்: கணவர் இறந்த செய்தியை அவர் மனைவிக்கு தெரிவிக்காததால் மாமியார் வீட்டு முன் மருமகள் தர்ணா போராட்டம்
கும்பகோணத்தில் கணவர் இறந்தச் செய்தியை மனைவிக்கே தெரிவிக்காத தால் மாமியார் வீட்டு முன் கை குழந்தை மற்றும் உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட மருமகள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பர பரப்பு நிலவியது.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 3 -
கும்பகோணம் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில்...
கும்பகோணம்: சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் நடந்த கொள்ளையால் நகரம் முழுவதும் பரபரப்பு
கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு மற்றும் 3 பாக்கெட் சிகரெட்டுகள் திருட்டு போனதால் இச் செய்தி நகரம் முழுவதும் பரபரப்பானது.
செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம், செப் . 3 -
கும்பகோணம் அருகே உள்ள...
கும்பகோணம்: திருவலஞ்சுழி சுவேத வினாயகர் திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் 10 நாள் வினாயகர் சதுர்த்தி திருவிழா...
கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற வெள்ளைப்பிள்ளையார் கோயில் என போற்றப்படும் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து, குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி...
கும்பகோணம்: வினாயகர் சதுர்த்தி விவகாரம்: இந்து மக்கள் கட்சியினர் ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்து நூதனப்...
கும்பகோணம் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ள தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலினுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 2 -
விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,...





















