Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

52 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளிக் கால பசுமை நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட 36 தோழர், தோழிகள் ..

தஞ்சாவூர், மே.02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்ற பாடல் வரிக்கு ஏற்ப 52 ஆண்டுகளுக்கு முன் கான்வென்ட்டில் ஒன்றாக படித்த 36 தோழர், தோழிகள். ஒன்றாக சந்தித்து தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இச் சந்திப்புக்காக கடல் கடந்து விமானத்தில் பறந்து...

மேலத்திருப்பந்துருத்தியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தூய அற்புத அன்னை ஆலய 60 வது ஆண்டு பெருவிழாவின் அலங்கார தேர் பவனி...

திருவையாறு, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தூய அற்புத அன்னையின் 60 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க என தேரினை வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/EDFbTE-qzRI தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தியில்...

உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு...

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அப்போது அவர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ததில்,...

அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/PXCYG7dX8Gg தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...

தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏரகரம் பால்வாடிப்பள்ளியில் உணவருந்தி ஆய்வு : பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை மறு சீரமைப்புப்பணி...

கும்பகோணம், ஏப். 21 - தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் வட்டம் சுவாமிமலை அருகேவுள்ள ஏரகரம் ஊராட்சிப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஏரகரம் பகுதியில் உள்ள அறிவுதமிழ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்று வகுப்பறை, ஆய்வகம், சமையல் அறை...

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...

தஞ்சாவூரில் பெ.மணியரசன் தலைமையில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் …

தஞ்சாவூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/0Xkk1gq8H8Q மேலும் அப்போது...

கும்பகோணம் : மதுரை 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்துக் கொன்ற விவகாரம் : ...

கும்பகோணம், மார்ச். 07 - கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/wzCvmcLzaoc   கும்பகோணத்தில்...

திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடந்த அக் 6 – 2021 மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி மற்றும் 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கைத்தறி நெசவாளர்கள் திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS