Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் காவல்துறை ஆய்வாளர்...

கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...

கும்பகோணத்தில் 2 வாலிபரை வழிமறித்து 8 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதால் பரபரப்பு :...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது  நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார் (22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும்  பெரிய கடைத்தெருவில்...

கும்பகோணம் : சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலிப் பறிப்பு : தடுமாறி கீழே விழுந்த...

கும்பகோணம், நவ. 16 - சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு  இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற கொள்ளையன் தடுமாறிக் கீழே விழுந்ததால் பொதுமக்கள் கொள்ளையனைப் பிடித்து தங்கச் சங்கிலையை மீட்டு, அவனுக்கு அடி உதைக் கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கும்பகோணத்தில்...

திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடந்த அக் 6 – 2021 மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி மற்றும் 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கைத்தறி நெசவாளர்கள் திருபுவனம் கைத்தறி துணிநூல் இயக்குநர் அலுவலகம்...

பலபெண்களை ஏமாற்றிய காதலனை, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த மணப்பெண் !

கும்பகோணம், நவ. 14 - கும்பகோணத்தில் பல பெண்களை காதல் வலை வீசி ஏமாற்றிய நபரை பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சமயோசிதமாக திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சென்று அவனை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கும்பகோணத்தில் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த...

கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் சாட்சிநாதர் சுவாமி கோவிலில் குருபெயர்ச்சி விழா : நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

கும்பகோணம், நவ. 13 - கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள குருபகவான் சன்னதியில்  குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாலை  குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 6.22மணிக்கு பிரவேஷம் செய்தார்....

உடையாளூரில் ராஜராஜசோழனுக்கு முழுவுருவ சிலையுடன் மணி மண்டபம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

தெற்காசியாவை கட்டியாண்ட மாமன்னன் இராஜராஜனின் 1036வது சதய விழாவினை முன்னிட்டு, கும்பகோணம் அருகே உடையாளுரில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்திலும், சென்னையிலும் அரசின் சார்பில் வல்லபாய் பட்டேலுக்கு இணையாக திருவுருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைத்து இதனை அரசு விழாவாக ஏற்று நடத்திட வேண்டும் என...

உடையாளூர் : சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் இராஜராஜ சோழன், திருவள்ளூவர் வரலாற்றைத் திரித்து கூறுவதை ஏற்க முடியாது : அர்ஜூன்...

கும்பகோணம், நவ. 13 - சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை...

கும்பகோணம் : அணைக்கரை கொள்ளிடம் மேம்பாலத்தில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பு

கும்பகோணம், நவ. 13 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைப்பாதையில் ஆளூயர ராட்சத முதலை புகுந்ததால் அப்பகுதி பரபரப்பானது. இரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அதிஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, அப்பகுதி மக்களே முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS