Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தாராசுரம் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர், பள்ளிக்கு வரவேண்டாம் எனக்கூறியதால், ப்ளஸ்ஒன் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி ..

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணம் தாராசுரம் கீழவீதியை சேர்ந்த ஓட்டுநர் கதிர் (எ) கதிரேசன், சந்திரா தம்பதியினரின் மகள்  ரபஹி ( பெயர் மாற்றம் ) இவர் தாராசுரத்தில் உள்ள வை கோவிந்தசாமி நினைவு அரசு மேனிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார், குடும்ப வறுமைக் காரணமாக...

டாக்டர் கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் : குறிச்சியில்...

கும்பகோணம், மார்ச். 20 - கும்பகோணம் அருகே குறிச்சியில், கலைஞரின், வரும் முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார், இந் நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள்  ஒன்றியக்குழு தலைவர் தேவி...

வேப்பத்தூர் திமுக நிர்வாகிகளை கண்டித்து விசிக வினர் ஆர்ப்பாட்டம் – பேரூராட்சி நோக்கி செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர்...

வேப்பத்தூர், மார்ச். 18 - கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுக தலைமை அறிவித்தபடி வழங்காத திமுக நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்....

துக்கட்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளி மாநில நெல் கொள்முதல் … கும்பகோணம்...

கும்பகோணம், மார்ச். 17 - கும்பகோணம் அடுத்துள்ள நாச்சியார் கோவில் பக்கம் உள்ளது துக்காட்சி கிராமம். இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளருக்கு தகவல்...

சீழ்காழி அருகே உலோகச் சிலைகளை பதுக்கி வைத்திருந்த குருக்கள் கைது ..

கும்பகோணம், மார்ச். 15 - சீர்காழி அருகே உள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி குருக்கள் இவரிடம் சில உலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் வெள்ளிக் கவசங்கள் இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. https://youtu.be/3dM-dCxSUVU அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சூரியமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்...

கும்பகோணம் : தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட 3 பேரை கைது செய்து, தனிப்படை...

கும்பகோணம், மார்ச். 16 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வந்துள்ளது. இதன் பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன்...

கும்பகோணம் : ரூ.50, ஆயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்கள் திருட்டு … இரவில் சரக்கு வாகன...

கும்பகோணம், மார்ச். 14 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் நேற்று முன்தினம் மார்ச் 12.03.22 அன்று  இரவில் ஒரு பட்டறையில் வெளியே அடிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஐம்பாதாயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்களை, லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை அங்கிருந்து...

கும்பகோணம் நகர திருக்கோவில்களை சுற்றி மாட்டிறைச்சி மற்றும் பிரியாணி கடைகள் உள்ளதால் மக்களிடையே பதட்டம் … அர்ஜூன்...

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். https://youtu.be/V8RL_GXMBwc அப்போது பேசிய அர்ஜுன் சம்பத் கும்பகோணம் மாநகரம் கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம்...

நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதின் எதிரொலி .. கும்பகோணத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக்...

கும்பகோணம், மார்ச். 10 - கும்பகோணத்தில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  பாரதிய ஜனதா கட்சியினர்  பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி கொண்டாடினர். https://youtu.be/_ge_JWG2eKM பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது....

தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...

கும்பகோணம், மார்ச். 08 - இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார் https://youtu.be/5sZdmjfTG58 கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS