கும்பகோணம் திராவிடமாடல் ஆட்சி வெரும் வசனம் மட்டுமே நிறைந்தது : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடல் ..
கும்பகோணம், செப். 08 -
திராவிடமாடல் ஆட்சி என்பது வெறும் வசனம் மட்டுமே நிறைந்த ஆட்சி எனவும் மேலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும் எதிர்கட்சியாக இருந்து திமுக அரசை செயல் பட வைப்பது பாமகதான் எனவும் கும்பகோணத்தில் நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் பாமக தலைவரும் முன்னாள் மத்திய...
கும்பகோணத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டம்
கும்பகோணம், செப். 06 -
கும்பகோணத்தில் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேள னத்தின் சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/P6NQ43G8vxU
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண்னை கூட்டு பாலியல் குற்றமிழைத்த...
கும்பகோணம் அருகே உள்ள உத்திரை கிராமத்தில் கதண்டு வண்டு கடித்து மூன்று பேருக்கு காயம் : அரசு...
கும்பகோணம், செப். 06 -
கும்பகோணம் அருகே உத்திரை கிராமத்தில் நூறு நாள் வேலைக்கு செல்லும் போது, தென்னை மரத்தில் இருந்த கதண்டு வண்டு, திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி நடேசன் மனைவி நவநீதம் ஆகிய மூன்று பேரையும் சுற்றி...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதிகளால் பரபரப்பு
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணத்தில் அரியலூர் மாவட்டம் தா பழூர் ஊரைச் சேர்ந்த குமார் மனைவி சித்ராவின் பூர்வீக சொத்தினை அபகரிக்கும் அண்ணன் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/8qfJiOrVs6o
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர்...
பந்தநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரூ 1.20 கோடி கடன் வழங்கும் நிகழ்ச்சி : ...
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 243 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அரசு தலைமை கொறடா கோவி. செழியன்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஐந்து மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ..
கும்பகோணம், செப். 05 -
தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநில அளவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் தலைவராக எஸ் எம் முனியாண்டி உள்ளார்.
https://youtu.be/h0j4njvLb9M
பஞ்சாயத்ராஜ் சட்டம் வழங்கிவுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அதிகாரங்கள்,...
சொகுசு கார் மற்றும் இருசக்ரவானங்களை திருடிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து வாகனங்களை...
கும்பகோணம், செப். 05 -
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
https://youtu.be/TvFH5D4_1PU
கும்பகோணத்தில் கடந்த மாதம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 இருசக்கர வாகனம் திருட்டு...
கும்பகோணம் அடுத்துள்ள உத்திரை கிராமத்தில் பசுமாடுகளை திருடிய இருவரில் ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அடுத்த உத்திரை என்ற கிராம மெயின் ரோட்டில் வசிப்பவர் கணேசன் மனைவி லலிதா வயது 45 விவசாயி. இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
https://youtu.be/WonPwl1o0dI
காலையில் வீட்டின் பின்புறம் பசுமாடு இல்லாததை...
கும்பகோணத்தில் ஹோட்டல் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது !
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/w_8v8qgjEkA
கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி, 46, இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 14 பேர்களுக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
கும்பகோணம், ஆக. 30 -
கும்பகோணத்தில் உள்ள சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 14 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
https://youtu.be/uf_29MyHS3E
தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ்...


























