கும்பகோணத்தில் திருடு போன ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பந்தயப் புறாக்கள் : உரிமையாளர் கிழக்கு...
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணத்தில் உள்ள அப்துல் அஜீஸ் என்பவர் தனது வீட்டில் பந்தய புறாக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 15 பந்தய புறாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுக்குறித்து அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
https://youtu.be/0IEK_64oEeQ
கும்பகோணம் மேலக்காவேரி...
திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து நாசம் !
கும்பகோணம், ஆக. 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருவாரூர் புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பராமல் இருக்க தீயை அணைத்தனர். இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
https://youtu.be/Crfm7JUNXHY
கும்பகோணம் அருகே...
கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் ஐந்து ஊர் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் !
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் நாட்டார் மற்றும் அரசலாற்றுக்கு இடையே முனியாண்டவர் கோயில் மற்றும் ஈமக்கிரியை மண்டபம் உள்ளது. மேலும் இக்கோவில் மற்றும் ஈமக்கிரியை மண்டபத்தினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழவத்தான்கட்டளை, சாக்கோட்டை, முத்துப்பிள்ளை மண்டபம், முல்லை நகர், நீடாமங்கலம் சாலை, கஸ்தூர்பாக் சாலை...
கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்புக் கிடங்குளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில்...
கும்பகோணம், ஆக. 24 -
கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடி திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து கருகி பயனற்ற முறையில் கிடக்கின்றன. அதனைக் கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர்.
https://youtu.be/_Xn9HN6ZfuE
முன்பட்ட குறுவை நெல்சாகுபடி அறுவடை...
மண்ணியாற்று இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற நெப்புகோயில் கிராமத்து மக்களின்...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள மயானத்திற்கு உரிய வழிப்பாதை இல்லாததால், மண்ணியாற்றின் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் சென்ற அவலநிலை இன்று நடந்தேறியது.
https://youtu.be/uSASmGmcfrQ
நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும்...
இன்னம்பூர் பகுதியில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம் : கண்டுகொள்ளாத கும்பகோணம் மாநகராட்சி...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் பலநாட்களாக வீணாகி வருகிறது. அதனை சரிப்படுத்த வலியுறுத்தி, அவ்வூராட்சி தலைவர் உயர்மட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்தும் அதுக்குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 18வது மாவட்ட மாநாடு : கும்பகோணத்தை மாவட்டமாக நிலை உயத்திட...
கும்பகோணம், ஆக. 19 -
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 18வது மாவட்ட மாநாடு அச்சாங்கத்தின் மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/3cPleeNIeHI
முன்னதாக பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை சங்கத்தின்...
183 வது ஆண்டு உலகப்புகைப்பட தினம் : கும்பகோணம் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில்...
கும்பகோணம், ஆக. 19 -
புகைப்பட கலையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினத்தினை கும்பகோண மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சொற்களால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளையும் ஒரு சிறந்த புகைப்படக் காட்சியால்...
விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : நவம்பர் மாத இறுதிக்குள்...
கும்பகோணம், ஆக. 18 -
தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்த போதும், மாவட்ட பரப்பில், சராசரி மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது இதனை அதிகரிக்கும் வகையில், வீட்டிற்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தை செயல் படுத்த மாவட்ட நிர்வாகம், அரசுத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து...
தென்னூர் சாலை விரிவாக்கப் பணியில் நெடுஞ்சாலை துறையின் அவசரம் மற்றும் அலட்சியம் : பெரும் விபத்தை ஏற்படுத்த...
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் சாலை விரிவாக்க பணியில், பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சாலையின் நடுவில் இருக்கும் ஒன்றல்ல, எட்டு மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்து சென்ற நெடுஞ்சாலை துறையின் விநோத செயலைக்கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
https://youtu.be/GYAP7bRdERI
மேலும்,...
























