சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நித்திய கல்யாண் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி … அதிகாலை முதல்...
சுவாமிமலை, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று...
கும்பகோணம் தென் பழனியாண்டவர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு இராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி …
கும்பகோணம், சனவரி. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தென்பழனியண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மூலவர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பலவண்ண நறுமண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, இராஜ அலங்காரததில் பக்தர்களுக்கு...
திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள… காவிரி ஆற்றங்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது தைப்பூச தீர்த்தவாரி...
திருவிடைமருதூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சைமாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில். மேலும் இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்று இவ்வாண்டும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவினை முன்னிட்டு தைப்பூச திருநாளான இன்று திருவிடைமருதூர் பகுதியில்...
தைப்பூசத்தை முன்னிட்டு திருவிடைமருதூரில் நடைப்பெற்ற அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் : திருத்தேர் வடம் பிடித்து இழுத்து...
திருவிடைமருதூர், சனவரி. 24 -
தம்பட்டம் செய்திக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
திருவிடைமருதூர் மத்தியார்சுனம் என போற்றப்படும் அருள்மிகு திரு மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற திருவாடுதுறை ஆதீனம் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தஞ்ஞைமாவட்டம்,...
12 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணலக்ரஹாரம் அருள்மிகு வீரமுத்து மாரியம்மன் திருக்கோயில் நடைப்பெற்ற திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா …
அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ....
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது...
தியாகி தத்துவாசேரி ராமாமிர்தம் தொண்டைமான் திருவுருவச் சிலைத் திறப்பு விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...
தத்துவாசேரி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட தத்துவாசேரி பகுதியை சேர்ந்தவர் மறைந்த ராமாமிர்தம் தொண்டைமான் மேலும் அவர் 1957ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஆடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி...
27 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மருதடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் …
மருதடி, சனவரி. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள மருதடி பிள்ளையாம்பேட்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர், ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் உள்ளூர்...
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு வருகை தந்த தருமை ஆதீனம் … பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளம்...
கோவிந்தபுரம், சனவரி. 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ....
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோயிலுக்கு, நேற்று தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகைப்புரிந்தார்....
நூறாண்டுகளுக்கு பின்பு சோழன் மாளிகை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி...
சோழன்மாளிகை, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் மாளிகையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுச்...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...





















