கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி சார்பில் மாணாக்கர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ...
கும்பகோணம், ஆக. 17 -
தமிழகத்தில் போதைப்பொருள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என வளரும் இளம் சமுதாயத்தினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்திடவும் ஒழித்திடவும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கும்பகோணம்...
தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...
கும்பகோணம், டிச. 25 -
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
கும்பகோணம் வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் : பெண் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு
கும்பகோணம், டிச. 8 -
கும்பகோணம் எல்பிஎஸ் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்
பக்தர்களை ரட்சிக்க, பெருமாள் பலவிதமான அவதாரங்களை எடுத்த போதும்,...
பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம் அங்கு வென்றது ஜனநாயகமா, பணநாயகமாயென ! கும்பகோணம் தொழிலதிபர்...
கும்பகோணம், மார்ச், 02 -
கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு...
கும்பகோணம் : மதுரை 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்துக் கொன்ற விவகாரம் : ...
கும்பகோணம், மார்ச். 07 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/wzCvmcLzaoc
கும்பகோணத்தில்...
சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்தை ஆட்டையைப்போட்டு ஓட்டம் பிடித்த மர்மநபர்கள் : சுவாமிமலை போலீசார் மர்மநபர்களை பிடிக்கும் வேலையில் தீவிரம்...
கும்பகோணம், மே. 08 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மொய்ப்பணம் வைப்பது போல் ஏமாற்றி, மொய் பையுடன் மாயமான மர்ம நபர்கள், இந்நிகழ்வால் செய்வதறியாது சுபநிகழ்ச்சி வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/exd0sLmc4Ew
கும்பகோணத்தை அடுத்துள்ள புளியஞ்சேரியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ராஜகோபால். இவர், வெளிநாட்டில்...
சாலையில் அழுக்கு உடையுடனும் அடர்த்தியான முடிகளுடன் சுற்றித் திரிந்த மனநலம்பாதிப்புக்கு உள்ளான இளைஞர் : புதிய மனிதனாக்கிய தஞ்சாவூர்...
தஞ்சாவூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனநலம் பாதிப்புக்கு உள்ளாகி சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப் படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர்.
https://youtu.be/20XtDdVOfUs
திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ஆடையுடன் இளைஞர்...
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...
தஞ்சாவூர், ஏப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...

























