Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 19 இலட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டடத்...

சுவாமிமலை, மார்ச். 11 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 3 வகுப்பறைகள் மற்றும் புதிய கழிவறைகள் திறந்து வைத்தும் மேலும் 50 மேஜை பெஞ்ச் உள்ளிட்ட அப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கும்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம்…

கும்பகோணம், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் அக்கோயில் பல்வேறு இன்னல்களை போக்க கூடிய சரபேஸ்வரர் வீற்றிருக்கும்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 14 பேர்களுக்கு உடனடி பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

கும்பகோணம், ஆக. 30 - கும்பகோணத்தில் உள்ள சிறியமலா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 14 நபர்களுக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார்கள். https://youtu.be/uf_29MyHS3E தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ்...

விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...

தஞ்சாவூர், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… "பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல். https://youtu.be/J91PGaDalAE எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...

தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...

கும்பகோணம், டிச. 25 - பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் ….

தஞ்சாவூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுபடுத்த தவறி விட்டதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/S7nMF1SwfmU கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் பலிக்கு பொருப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். எனவும், மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய...

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13...

கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கும்பகோணம், டிச. 10 - கடந்த 8-ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ...

ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான  கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...

தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது : பாபநாசத்தில் நடைப்பெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் வானதி...

கும்பகோணம், ஜூன். 24 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் கீழவீதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளராக பங்கேற்ற கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய...

நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் : அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் .. வி.கே....

பட்டுக்கோட்டை, மார்ச். 20 - தம்பட்டம் செய்திகளுக்க்காக செய்தியாளர் சாரு பட்டுக்கோட்டை அருகே கடந்த புதன் கிழமையன்று நடைப்பெற்ற காதணி விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  வி.கே. சசிகலா 2026 தேர்தலில் நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS