பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் மீட்பு : நீதிமன்ற உத்தரவின்...
கும்பகோணம், ஜன. 29 -
கும்பகோணம் அருகேயுள்ள சீனிவாசநல்லூரில், கும்பகோணம் காரைக்கால் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலில், வரதராஜன், அறிவிற்கரசு, விமல், ஆண்டாள் மற்றும் முருகன் ஆகிய ஐந்து குடும்பத்தினர் இந்த வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்தும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதியில்லாமல் பாலம் அமைத்து வழிப்பதை கட்டியதாகவும்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஆக. 21 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...
சுவாமிமலை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கும்பகோணம், நவ. 10 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த...
கும்பகோணம் : தேசிய மாணவர் படை பி சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு … ...
கும்பகோணம், மார்ச். 26 -
கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு இன்று துவங்கியது 8 மண்டலத்திற்குட்பட்ட, 11 கல்லுாரிகளை சேர்ந்த, 434 மாணவர்கள், மாணவியர் இச்சான்றிதழ் தேர்வில் பங்கேற்கின்றனர்.
https://youtu.be/sejWfepdnqw
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு...
ஓடும் மினி பேரூந்தில் ஏறி நடத்துனர் மற்றும் ஓட்டுனரை அருவாளால் தாக்கிய மர்ம நபரை கும்பகோணம் தாலுகா போலீசார்...
கும்பகோணம், ஏப். 09 -
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 7-ந் தேதி மாலை தாராசுரம் வழியாக எலுமிச்சங்காய்பாளையத்திற்கு, தனியார் மினி பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்தை வசந்த் (வயது 27) ஓட்டிச் சென்றார். நடத்துனராக வினோத் (25), பணியில் இருந்தார்.
https://youtu.be/U0ry6nSQqpU
இந்நிலையில், மினி பேருந்து செல்லும் வழியில்...
பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால்- பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து
தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார்.
இந்த நிலையில் அங்கு மானோஜிப்பட்டி அய்யன்...
பெண்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் : உயர்த்தப்பட்ட வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி...
கும்பகோணம், மே. 18 -
கும்பகோணம் அருகேவுள்ள தாராசுரம் காமாட்சியம்மன் கோயில் இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகைக்கு பல ஆண்டு காலமாக குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
https://youtu.be/-p78e2gD08I
இந்நிலையில் தமிழகஅரசு, இவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் தலைமையிலான குழுவை நியமனம் செய்துள்ளது....
கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும்...
நதிநீர் மாசுப்படாமல் பாதுகாப்பதை வலியுறுத்தி தலைக்காவேரி முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு சிறப்பு ரத யாத்திரை : அகில...
கும்பகோணம், நவ. 8 -
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அணை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.
புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்...
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர ஒன்றிய அரசுக்கு எம்.பிக்கள் மூலமாகவும், தமிழக அரசு...
கும்பகோணம், மே. 19 -
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர, மத்திய அரசை, பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் வாயிலாகவும், தமிழக அரசின் சார்பிலும் தொடர்ந்து வற்புறுத்தி குரல் கொடுத்து வருகிறோம் என்றார்.
https://youtu.be/BKI0UGQuCkE
மேலும் அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து...























