Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய சரக்கு வாகன ஓட்டுநர் மீது...

  கேணிக்கரை பகுதியில் வாகனச் சோதனையில்  ஈடுபட்ட போக்கு வரத்து காவல் ஆய்வாளரை தாக்கிய சரக்கு வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. https://youtu.be/3ARPMJb3Suk   இராமநாதபுரம்: மே.15-   இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் போலீசார் இன்று மதியம் ஒரு மணியளவில் போக்குவரத்தை சீர்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்

ராமநாதபுரம், ஜூலை 7- ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...

ராமநாதபுரம் கவுசானல் கல்லுாரியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: கடல்பாசி வளர்ப்பு சிறப்பு முதன்மை விஞ்ஞானி தகவல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடந்த 3 நாள் கருத்தரங்கில் கடல் வாழ் உயிரனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு குறித்த...

மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...

ராமநாதபுரம், ஜூலை 5- மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...

இராமநாதபுரம் மண்டபம் அருகே ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த...

இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் காவல் நிலைய  சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில் உத்திரவிடப்பட்டு தனிப்படை சந்தேகத்திற்கு இடம்தரும் வகையில் நின்று கொண்டு இருந்த திருப்பூரை சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் ரூ. 1 இலட்சம் மதிப்பிலான 500 ரூபாய்...

தாமரைக்குளத்தில் காமராசர் 117 வது பிறந்த நாள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தாமரைக் குளத்தில் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிக ளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப் பெற்றது. அவ் விழா வினை ஏற்பாடு செய்த அதிமுக  அம்மா பேரவை மாவட்ட செயலா ளர் சேதுபாலசிங்கம் மாணவ, மாணவியர் களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்...

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மெடரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நாசர் அலி, முதல்வர் சந்திரசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பல கோடிகள் கொள்ளை ! திருச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாட்டில் சமூக...

ராமநாதபுரம்: திருச்சியில் தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாடு நடந்தது.  மாநாட்டில்  தமிழ்நாடு சமூக சேவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய நதி பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை...

கருத்து கணிப்புக்கும் .. மண்ணைக் கவ்வப் போகும் கட்சியை முன்னிறுத்த முயற்சித்த திணிப்புக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் மே...

    ராமநாதபுரம்: தி.மு.க. ஊடகங்கள் நடத்திய கருத்து திணிப்புக்கு மே 23-ல் முற்றுப் புள்ளி வைக்கப் படும் என அமைச்சர் டாக்டர் எம்.மணி கண்டன் கூறினார். இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் ஊடகங்கள் திமுக...

சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 3ம் ஆண்டு விழா – முயற்சி இன்றி முன்னேற்றம் இல்லை வாழ்க்கையில்,...

முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால்  வெற்றி உறுதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி பேச்சு ராமநாதபுரம், செப். 3- "வாழ்க்கையில் முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லாம் நம்மால் முடியும்" என, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS