PIC FILE COPY

வந்தவாசி, ஜூலை.25-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம்  செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதையட்டி ¬ஸ்ரீமல்லிகா சுவாமிகள் 500 பக்தர்களுக்கு பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த ஆலயத்தில் கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா அடுத்த மாதம் 12ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமல்லிகா சுவாமிகள், ஊராட்சி மன்ற தலைவர் எம்.சீனுவாச யாதவ் கீழ்நமண்டி ஆலய அர்ச்சகர் எம்.குமார், சித்தருகாவூர் புதூர் கிளை அஞ்சலக அதிகாரி சிவ.பழ.நம்பி ஆகியோர் நம்பி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here