இராமநாதபுரம்; குடிமராமத்து பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் சீரிய முறையில் நடைபெறுகிறது, செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தகவல்
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் மற்றும் சம்பை...
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகத்தை சத்தமின்றி தீர்க்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர் – மனதாரப் பாராட்டும் கிராம மக்கள்
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் மாவட்டம் முழுவதும் இலவச குடிநீர் வழங்கி மக்களின் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. அதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது....
ராமநாதபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை
ராமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மருத்துவதுறையின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தொகை குறித்து பொது மக்களிடையே பொறுப்புணர்ச்சியினை ஏற்படுத்திட உலக மக்கள் தொகை...
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா – மாணவ மாணவிகள் ஆசிரியர் வேடமிட்டு...
இராமநாதபுரம் செப், 6 –இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பள்ளியில் 39 ஆண்டுகள் பணியாற்றி 1995 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI SCAN ) வசதியினை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் . எம். மணிகண்டன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர...
இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம், ஆக 15 -
இராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப் பட்டது. அக்கொண்டாட்டத்தில் பள்ளியின் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன் உட்பட...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-அடங்கல் திட்டம் குறித்து ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்ஆய்வாளர்கள் கிராம நிர்வாக...
இராமநாதபுரம்;ஜூன்,24-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் ,மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 'இ -அடங்கல் ' திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி நடைப்பெற்றது . உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளார் . அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற...
ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடுவிழா மவ்லித்துடன் துவக்கம்
கீழக்கரை, ஜூலை 5-
ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில்...
நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. மழலையர் பள்ளி விளையாட்டு விழா
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி விளையாட்டு விழா நடைப் பெற்றது . பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா தலைமை வகித்தார். நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து முன்னிலை வகித்தார். நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். போட்டிகளில்...
தேர்தல் விதிமுறைகள்-விளம்பரங்கள் எவ்வாறு அச்சிட வேண்டும் என அச்சக உரிமையாளர்களிடம் மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ...
ராமநாதபுரம், மார்ச் 12-
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் லோக்சபா பொது தேர்தல் 2019 நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் விளம்பரங்கள் அச்சிடும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு...










