Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தொடங்கி வைத்தார்

இராமநாதபுரம் , ஆக 5 - இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கும் மாவட்ட...

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது இராமநாதபுரம், ஆக.4 - இராமநாதபுரம் மாவட்டம், தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுர மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞரும், தூதருமான...

இராமநாதபுரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன் பொறுப்பு ஏற்பு

இராமநாதபுரம், ஆக 4 - இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சே.நவீன் பாண்டியன் பி.டெக்., எம்.பி.ஏ., நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மெடரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நாசர் அலி, முதல்வர் சந்திரசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019 – 2021; கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைப்பு

இராமநாதபுரம்; நவ. 18- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இன்று பள்ளிக்கல்விதுறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம்...

தேசிய பத்திரிக்கையாளர் தினம்; வாழ்த்துக் கூறிய இந்திய பிரதமர் தமிழக முதலமைச்சருக்கு, தேசிய பத்திரிக்கை ஊடக கூட்டமைப்பு நன்றி...

  இராமநாதபுரம்; நவ. 16- ராமநாதபுரத்தில் தேசிய பத்திரிக்கை மற்றும் ஊடக கூட்டமைப்பு ( NATIONAL PRESS & MEDIA FEDERATION ) சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது.   தேசிய பத்திரிகையாளர் தினம் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் தலைவர் பேராசிரியர் அப்துல் சலாம் தலைமை வைத்தார். ராமநாதபுரம்...

இராமநாதபுரத்தில் எட்டு தினங்கள் நடைபெறும் சைல்டு லைன் உங்கள் நண்பன் விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், நவ.16- ராமநாதபுரம் மாவட்டத்தில் சைல்டு லைன் உங்கள் நண்பன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த நவ.14 தொடங்கிய இம்முகாம் எதிர் வரும் நவ.21ம் தேதி வரை எட்டு தினங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜ் கூறினார். சைல்டு லைன் என்பது தேசிய அளவில் குழந்தைகளுக்காக...

இராமநாதபுரம்; மாவட்ட ஆட்சியரை, புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் பொறுப்பு ஆசிரியர் நேரில் சந்தித்து மாதயிதழை வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் அவர்களை புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழ் பொறுப்பாசிரியர் திரு.இ.சிவசங்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நவம்பர் மாத இதழை வழங்கினார்.

இராமநாதபுரம்; புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் கடனுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இராமநாதபுரம்ந நவ.13- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைப்பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டாட்சித்தலைவர் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய...

வைகை அணையில் இருந்து வேளாண் பாசனத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...

இராமநாதபுரம்; நவ.13- முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS