இராமநாதபுரம்; மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாள் அவரது நினைவிடத்தில் மாவட்ட...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான அக் 15 இன்று அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் உள்ளனர். பின்பு...
இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட் புக் ,...
ராமநாதபுரம். ஜூலை,28 -முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு...
ராமநாதபுரம்: ரத்த தான முகாம் – ரஜினி ரசிகர்கள் 70 க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர்
ராமநாதபுரத்தில் மக்கள் தலைவரின் காவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
ராமநாதபுரம் சபா நடேசய்யர் தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமை
கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் எம்.ஏ.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் லோகநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் என்.பிரேம் சதீஷ்
வரவேற்றார். ரத்த தான...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் வாக்களித்தார்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் தலைமை அலுவலர் கொ.வீர ராகவ ராவ் இராமநாதபுரம் நாடளு மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பை சுவாட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் இன்று காலை சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்
இராமநாதபுரம்; மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிக்கல்:
கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் கிரம ஊராட்சி வளர்ச்சி திட்டம், முழு சுகாதார இயக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை...
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும்- தமுமுக மாநில...
ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி...
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழா-தனிமனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம் அரசு கல்லூரி முதல்வர் மகுதம்மாள்...
ராமநாதபுரம், மே 2-
தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். ஒரு மனிதனை ஒழுங்குபடுத்தினால் உலகமே ஒழுங்காகும் என்பது உண்மை, என பட்டளிப்பு விழாவில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி முதல்வர் மகுதம்மாள் பேசினார்.
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள், மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையத்தின்...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி மாவட்ட தேர்தல்...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுசெயலாளரும்...
ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...
ராமநாதபுரம், மே 15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியின் 31 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - இன்ஜினியரிங் பட்டங்கள் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல் , பிறருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக இருக்க தங்களுக்கான தகுதியை கல்வி கற்கும் காலத்திலயே வளர்த்துக் கொள்ள வேண்டும் சிறப்பு விருந்தினர் பேச்சு
ராமநாதபுரம்,...













