தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்: காட்டுகருவேலங்களை அகற்ற தீர்மானம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி...
இராமநாதபுரம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மக்கள் நேரடியாக சந்தித்து தங்கள் குறை மனுக்களை அளித்திடலாம்
இராமநாதபுரம்,நவ.11-
இராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரந் தோறும் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்....
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்களை பரிசோதிக்கும் வகையில் மாதிரி வாக்குப்...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் எதிரவரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக இராமநாதபுரத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களை பரிசோதனை...
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோத்ஸவ விழா -கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி,மார்ச்
திருப்புல்லாணியில் பத்மாஸனித் தாயார் சமேத ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 13 அன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது....
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அச்சமற்ற வாழ்வே ! கண்ணியமான வாழ்வு !! – விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ராமநாதபுரம், செப். 3- இந்தியாவில் நடக்கும் தொடர் கூட்டு படு கொலைகளை கண்டித்தும் மத ரீதியான தாக்குதலை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அச்சமற்ற வாழ்வே! கண்ணியமான வாழ்வு!! என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சார கூட்டங்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நடத்தி நிகழ்ச்சியின்...
தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் டாக்டர்...
ராமநாதபுரம்:
தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளோம். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் பெருமைதான். இதை எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தடுக்கப்பார்க்கின்றனர் என, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார்.
ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்...
திருவாடானையில் குடிமராமத்து பணி – மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு
ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ...
இராமநாதபுரத்தில் குடி நீருக்காக ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கீடு 45 ஊரக குடியிருப்பு பகுதிகளில் டேங்கர்...
இராமநாதபுரம் , திருபுல்லாணி , நயினார் கோவில் , பரமக்குடி , கடலாடி , கமுதி , மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 45 ஊராக குடியிருப்பு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட ரூ . 60 இலட்சம் நிதி ஒதுக்கப்...
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்-ஸ்டாலின்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை,...
இராமநாதபுரம் மாவட்டம்; கலெக்டர் தலைமையில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
ராமநாதபுரம், அக். 15- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராமநாதபரம் மாவட்டத்தில்...













