Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுர மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை, பிற மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் நுழையத்தடை – மாவட்ட...

இராமநாதபுரம் மாவட்டத்தில் *09.09.2019 (நாளை) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 09.09.2019 முதல் 15.09.2019 வரையிலான நாட்களிலும் 25.10.2019 முதல் 31.10.2019 வரையிலான நாட்களில் பிற மாவட்டங்களிலிருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய...

இராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடை என்றவுடன் மின்னலென ஒடிவந்து குறைத் தீர்த்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் – மக்கள் வெகுவாக...

ராமநாதபுரம், ஜூலை 7- குறைகூறியே மக்களை திசை திருப்ப இனி ஒரு காலமும் இடம்தரமாட்டோம் என்பதில் மண்ணின் மைந்தர் மிகவும் கவனமாக இருந்து ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. இதை அரசியல் ஆக்கும் நோக்கத்தில் பலரும் பார்த்தீர்களா என ஆளாளுக்கு பேசத்துவங்கினர். ஆனால் மின்வாரியத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்...

உலக புகழ்பெற்ற .. ஏர்வாடிதர்கா, தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு திருவிழா – இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது   ராமநாதபுரம் , ஜூலை 28- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு  திருவிழா உலக...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...

ராமநாதபுரம் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி

ராமநாதபுரம், ஜூன் 3- ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது. மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார். மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை...

ராமநாதபுரம் நொச்சிவயல் அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டிட திறப்பு விழா- அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்

ராமநாதபுரம், ஜூலை 15- ராமநாதபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப் பட்ட சுற்றுச்சுவரை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வும் அமைச்சருமான தகவல் தொழில் நுட்பவியல் துறை...

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு, அரசு திருமண திட்ட நிதியுதவி வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு...

தேர்தல் விதிமுறைகள்-விளம்பரங்கள் எவ்வாறு அச்சிட வேண்டும் என அச்சக உரிமையாளர்களிடம் மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ...

ராமநாதபுரம், மார்ச் 12- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் லோக்சபா பொது தேர்தல் 2019 நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் விளம்பரங்கள் அச்சிடும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அச்சக உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு...

ராமநாதபுரத்தில் ஆக.24ல் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கை வைத்தியச்சாலை ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி இணைந்து நடத்தும் இலவச...

கேரள வர்மசிகிச்சை முதல் கண்சிகிச்சை வரை இலவசம் ராமநாதபுரம், ஆக. 13- ராமநாதபுரத்தில் ஆர்.கே. ஆயுர்தம் இயற்கை வைத்தியசாலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி, ராமநாதபுரம் இணைந்து நடத்தும் இயற்கை மருத்துவம், கேரள வர்ம மருத்துவம் மற்றும் கண் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கும் இலவச மருத்துவ...

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயம் – காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வருத்தம்

ராமநாதபுரம், செப். 9- இந்தியாவில் ஜி.டி.பி. சதவீதம் 9 லிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள் தீவிரவாதத் திற்கு மாறும் அபாயகர மான சூழலை பா.ஜ அரசு ஏற்படுத்தி விட்டது என தமிழக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS