Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம்: ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் த.மு.மு.க.,வில் இணைப்பு

ஆர்.எஸ்.மங்கலம், செப். 6 - இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ஆனந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பட்டாணி மீரான் த.மு.மு.க., மற்றும் ம.ம.க வின் சேவைகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமையில்  த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் தன்னை...

ராமநாதபுரத்தில் எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் வாரவிழாவை முன்னிட்டு பேரணி

இராமநாதபுரம், செப் . 6 - இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர். கிளை முதுநிலை மேலாளர்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் வழங்கினார்

இராமநாதபுரம், செப். 6- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் 2021...

இராமநாதபுரம் : புதுமடத்தில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ராமநாதபுரம், செப்.6:- இராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி கிழக்கு தொகுதி துணை தலைவர் முஹம்மது இப்ராஹிம்  தலைமை வகித்தார். கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா, நகர தலைவர் மஹாதீர், புதுமடம்...

ராமேஸ்வரத்தில் அமாவாசை அன்று பக்தர்கள் கூடுவதற்கு தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இராமநாதபுரம், செப் . 3 - இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்கள் ஆலயங்கள் மசூதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற 6 ம் தேதி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி...

இராமநாதபுரம்: எல்.ஐ.சி. 66 வது ஆண்டு விழா

இராமநாதபுரத்தில் எல்.ஐ.சியின் 66 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இராமநாதபுரம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்   ராமநாதபுரம், செப். 1-   இன்சூரன்ஸ் வார விழா 66வது எல்ஐசி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் எல்.ஐ.சி கிளையில் இந்திய சீன எல்லையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ...

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்க தமிழக அரசுக்கு பா.ஜ.க. ஜி.பி.எஸ்.நாகேந்திரன் கோரிக்கை

450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிப்பு   செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் ராமநாதபுரம் ஆக.30- தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர்  ஜி. பி.எஸ். நாகேந்திரன்  ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நம்பி...

ரெகுநாதபுரம் ஊராட்சி நியாய விலை கடையின் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கி பொருட்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர்...

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்   இராமநாதபுரம், ஆக. 17 - இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜே.யு. சந்திரகலா அவர்கள் இன்று 17.8.21 பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் அங்குள்ள பொருட்களின் தரம்...

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை நரம்பியல் மருத்துவர் மலையரசுக்கு, சிறப்பு பணியாளர் நற்சான்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் இரமநாதபுரம், ஆக . 17- ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆணையம் சார்பாக புதிய மருத்துவக்கல்லூரி அந்தஸ்து வழங்கிவுள்ளது. அவ்வந்தஸ்தை பெறுவதாற்காக சிறப்பாக பணியாற்றிய அரசு தலைமை மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவர். மலையரசு அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு....

மாயகுளம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தேசிய கொடியேற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரியாதை செலுத்தினார்

இராமநாதபுரம், ஆக . 15 - இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திரதினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாயாகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதி பாக்கியநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப் பட்டது.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS