புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மெடரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நாசர் அலி, முதல்வர் சந்திரசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த பரிவர்த்தனை பட்டியலை வழங்க தாமதப்படுத்திய சிட்டி யூனியன் வங்கி : வாரிசுதாரருக்கு...
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ண நகரை சேர்ந்தவர்கள் மோகன்,சரஸ்வதி தம்பதியர்கள் இந்நிலையில் மோகன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து மோகனின் இறப்புக்கு பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவருடைய குழந்தை மட்டுமே வாரிசாக உள்ளனர். இந்த நிலையில் அவர் ஒரு...
7 பேர் விடுதலை விவகாரம் – மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளாது
சென்னை:
நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார்.
போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச்...
வெகுச் சிறப்பாக காயலார்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள காயலார்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் நூதன அஸ்டதபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
அவ்விழாவின் துவக்கமாக கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்...
மோரை ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
வில்லிவாக்கம், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் 75ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு மோரை பஞ்சாயத்து தலைவர் ஆர் திவாகரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்த சுதந்திரத் தின விழாவில் துணை...
சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம்-டி.டி.வி. தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.
20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை,...
கும்பகோணம் : பேருந்து விபத்தில் உயிரிழந்த அரசு கல்லூரி மாணவன் குடும்பத்திற்கு, இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி வகுப்பு...
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவன் கடந்த 2ம் தேதி பேருந்தில் பயணம் செய்த போது விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/J_n8vPi8Yb0
கும்பகோணத்தில் அரசு கலைக்...
திருவண்ணாமலை அனைத்து பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிப்பு : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்...
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப் படமாட்டது … நாளை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்...
திருவாரூர், ஏப். 04 -
திருவாரூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தனர்.
மேலும் அதனைத்தொடர்ந்து முதலில் பல்வேறு திட்டங்கள் குறித்த திருவாரூர் மாவட்ட...
இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...
சென்னை, மார்ச். 02 –
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...




















