Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஜூன். 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கோயில்களின் வளச்சிப் பணி குறித்து ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள்...

திருவண்ணாமலை அக்.28- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப்பணிகள் சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.55.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை...

பிற மாநிலங்களில் நடைப்பெறும் பிரச்சினைகள் குறித்து கொக்கரிக்கும் தமிழிசை, வானதி, குஷ்பூ போன்றவர்கள் … புதுச்சேரி பாலியல் விவகாரம்...

தஞைசாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு புதுச்சேரி 9 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். அதுக்குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி  சீனிவாசன், மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன் என வினாவினார்.  தமிழக காங்கிரஸ்...

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …

மீஞ்சூர், ஜூன். 26 - முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...

திருவள்ளூர் : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுகோல்களை வழங்கிய திமுக எம்.எல்.ஏ.

திருவள்ளூர், நவ. 14 - இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர் நிலை அரசு அலுவலர்கள் என ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களையும் அன்பு பரிசுகளையும் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டனர். இதுப் போன்று இன்று திருவள்ளூர்...

திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஆண்டு பெருவிழா …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் தேர்பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த...

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுவையான உணவு வழங்கிய புவனகிரி ரோட்டரி சங்கம் …

புவனகிரி, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார் கடலூர் மாவட்டம், புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் புவனகிரி  ரோட்டரி சங்க தலைவர் சேஷாத்திரி, செயலாளர் சுதர்சன் ஆகியோர் தலைமையில் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட...

2ஆம் நாள் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் : கும்பகோணம் ரயில் நிலையம் அருகே...

கும்பகோணம், மார்ச். 29 - https://youtu.be/8R1tJGiJzmo நாடு தழுவிய அளவில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தத்தின் 2வது நாளான இன்று, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, பெட்ரோல் டீசல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS