Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடைப்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் : ...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆர்.குமரராஜா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட...

12 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணலக்ரஹாரம் அருள்மிகு வீரமுத்து மாரியம்மன் திருக்கோயில் நடைப்பெற்ற திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா …

அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது...

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...

திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா தலைமையில் நடைப்பெற்ற உலகத் தாய்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 04 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் மகாத்மா காந்தி குழந்தைகள் நலம் மற்றும் சமூக மருத்துவத்துறை சாா்பில்,  உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அரசு தலைமை கொறடா தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/wk1bOGLM7SI திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் மகாத்மா காந்தி குழந்தைகள் நலச்சங்கம் இந்தியன்...

ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…

ஊத்துக்கோட்டை, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது. https://youtu.be/X2GwSamXs9Q மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...

சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...

ராசிபுரம், ஏப். 23 - ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...

கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். https://youtu.be/AvupNhfdtyY இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...

தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...

திருவாலங்காடு, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...

தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது. தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...

விளம்பரம் தேடுவதற்காக விபரீத முடிவை எடுத்த நெய்குன்னம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது … பல ஆயிரம் ரூபாய்...

கும்பகோணம், பிப். 29 – தம்பட்ட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம்,திருவிடைமருதூர் தாலுகா,திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள நெய்குன்னம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி, அவருக்கு  சொந்தமான வைக்கோல் கட்டுகளுக்கு கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS