Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாணவிகள் ஒவ்வொருவரும் தொழில்முனைவராக வரலாம் .. அதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் – தாசிம்பீவி கல்லுாரி...

ராமநாதபுரம், ஜூலை 5- மாணவிகள் தங்களது மாணவ பருவத்தில் தங்களுக்கான திறனை வளர்த்துக்கொண்டால் தொழில்முனைவராக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவில் பெண் முன்னேற்றம் அடைய பேஷன் டெக்னாலஜி பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்...

கீழக்கரை முள்ளுவாடி இலங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் மண்டல பூஜை அனைத்து சமுதாயத்தினர் சேர்ந்து நடத்தும் சிறப்பு விழா

ராமநாதபுரம், ஜூலை 5- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேமுள்ளுவாடி இலுங்கை ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் 48ம் நாள் மண்டல பூஜை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களால் வெகு சிறப்பாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை அருகே முள்ளுவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பல தரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்....

இராமநாதபுரம் உயர் மின் அழுத்த பாதையில் உள்ள கருவியால் ஏற்பட்ட மின் வினியோக தடை சீரானது – ...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இராமநாதபுரம்: ஜூலை,5- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற உள்ள முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணி இடங்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

இராமநாதபுரம் ஜூன், 5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் புனிதவயல் கிராமம் மற்றும் காரடர்ந்தகுடி கிராம கண்மாய்களில் முதலமைச்சரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் நடைப்பெற உள்ள அவ் விடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

ஏர்வாடி தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடுவிழா மவ்லித்துடன் துவக்கம்

 கீழக்கரை, ஜூலை 5- ஏர்வாடியில் மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது. 845ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை மவ்லித்துடன் தொடங்கியது. ஏர்வாடி மகான் அல்குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில்...

இராமநாதபுரம் மாவட்ட த்தில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு திட்ட பணிகள் – பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் ,...

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் அம் மாவட்ட விவசாயிகளுடன் நடைப் பெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் போது எடுத்தப் படம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் தமிழக முதல்வரின் குடிமராமத்து புனரமைப்பு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் மராமத்துப் பணிகள் சிறப்பு அலுவலருமான பாலாஜி மற்றும் அம்...

திருவாடானை,ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் புனரமைப்பு பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு

ராமநாதபுரம், ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராம பொது பொது மக்களிடம் குடிமராமத்து...

தேனியில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்- அரசு...

தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்  தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தேனி;ஜூன்,3- இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ...

ராமநாதபுரம் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வினோத திருவிழா – 93 குடும்பத்தினரை சேர்ந்த...

ராமநாதபுரம், ஜூலை 3- ராமநாதபுரம் மாவட்டத்தில் கூரிசாத்த அய்யனார் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. யாதவர் சமுதாயத்தில் 93 குடும்பங்களை சேர்ந்த ஆயிர கணக்கான சொந்தங்கள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் நான்கு நாள் திருவிழாவில் சங்கமித்து விடுகின்றனர். ஊருக்கே கிடா...

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS