கேளம்பாக்கம்: செல்போன் கடையில், கத்திமுனையில் செல்போன்கள், பணம் கொள்ளை – 4 பேர் கைது
கேளம்பாக்கம்: செல்போன் கடையில், கத்திமுனையில் செல்போன்கள், பணம் கொள்ளை – 4 பேர் கைது ! கஞ்சா புகைப்பதற்கும், பெண்களோடு உல்லாசமாக இருப்பதற்கும், கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் மங்கள் என்ற பெயரில் செல்போன் கடை ஒன்றை போல்ராம் என்பவர் நடத்தி வருகிறார்....
தமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்-கேஎஸ் அழகிரி
கடலூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி இன்று கடலூர் வந்தார். அவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
மதம், ஜாதி போன்ற வேற்றுமைகளை மையப்படுத்தி பாரதிய ஜனதா இந்த தேசத்தின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து வருகிறது.
மகாத்மா...
வாலாஜபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பெண் தொழிலாளி மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழப்பு !
காஞ்சிபுரம், ஆக. 27 -
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர...
தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...
திருவாரூர், நவ. 24 -
மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...
மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் : மனுக்களின்...
திருவள்ளூர், ஏப். 19 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்ஙத்தில் நேற்று நடைப்பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 206 கோரிக்கை மனுக்களைப்பெற்றார். அம்மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்மக்கள்...
நன்னிலத்தில் நடைப்பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா ..
நன்னிலம், மே. 12 –
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவினை அக்கட்சியினர் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கி வெகுச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் அம்மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்....
அமமுக ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆலோசனைக்கூட்டம் … பொன்னேரியில் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா ஆலோசனைக்கூட்டம் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் தலைவர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் கழகப் பொருளாளர் செநதமிழன் பரிந்துரையின் பேரில் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க...
நெகிழி ஒழிப்புக் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நடைபேரணி : பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாரட்டுச்...
திருவள்ளூர், ஏப். 25 –
திருவள்ளூர் மாவட்ட ஆய்சியரக வளாகத்தில் வாக்ஃபார் பிளாஸ்டிக் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில், நெகிழி ஒழிப்புக்குறித்த நடைபேரணியில் கலந்துக்கொண்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாரட்டினார்.
சுற்றுசூழல் மாசுப்படுவதற்கு மிக முக்கியமான் காரணி...
திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளரிடம் வாழ்த்துப்பெற்ற புதியதாக தேர்வான தொண்டர் அணி நிர்வாகிகள் …
திருவள்ளூர், ஆக. 11 -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு திமுக மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசனிடம் வாழ்த்து பெற்றனர். அதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தொண்டரணி புதிய நிர்வாகிகளாக தலைவர் பொறுப்பிற்கு முத்துக்குமார், துணைத் தலைவர்...
ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...
ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...
























