Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நல்ல மாங்குடி அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

நன்னிலம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்.. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்ல மாங்குடியில் தீராத நோய் தீர்க்கும் அம்மனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்  சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 14.04.2024 சித்திரை மாத...

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா …

மீஞ்சூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையர்  பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின்...

கீழ்மாந்தூர் அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோயிலில் பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா : 1500 க்கும் மேற்பட்ட...

கும்பகோணம், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள்...

அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...

தேரோடும் வீதியில் தூய்மை நிலவிட தொய்வின்றி சேவைப் புரிந்தவர்களுக்கு ஆவிப் பறக்க பிரியாணி விருந்தளித்த தொண்டு நிறுவனம் …

தஞ்சாவூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர்  பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சை மாநகராட்சி சார்பில் சுமார் 3௦௦ க்கும் மேற்பட்ட தூய்மை...

திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய  மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...

திருவையாறு அரசு மருத்துவமனை பிண அறையில் இருந்த சடலத்தை சோதனை செய்த தடயவியல் நிபுணர்கள் …

திருவையாறு, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த சடலத்தை தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம், கீழ புனவாசல் வல்ல வெட்டி தெருவில்...

800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...

பல்வேறு பகுதிகளில் கோடைக்கால நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே.பாரதி...

தஞ்சாவூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறுப் பகுதிகளில், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மற்றும் மோர் பந்தலை, அ.தி.மு.க தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன் ex MP- துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள...

பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள  டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS