திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் காலி தண்ணீர் குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பூதலூர் பகுதி வாழ் மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நடுத்தெரு, சந்து...
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …
திருவையாறு, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...
இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இடைநிலை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 27 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக...
திருவையாறில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடும் விழா …
திருவையாறு, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாரப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பொம்மை பூ போடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த...
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 27 வது பட்டமளிப்பு விழா …
காஞ்சிபுரம், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில்...
கும்பகோணம் மாநகரின் முக்கியமான 5 இடங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மற்றும் மோர் பந்தல்...
கும்பகோணம், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் மாநகரின் முக்கிய 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் பெரும்பாண்டி ஊராட்சியில் அதிமுக சார்பில்...
ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…
ஊத்துக்கோட்டை, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/X2GwSamXs9Q
மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...
ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...























