Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

பொன்னேரி, ஜூலை. 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள். இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...

சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...

புதுப்பாக்கம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் ;...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். https://youtu.be/s89SXVYJjeY மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின்...

கும்பகோணம் அருகே காதலித்தப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுக்கும் காதலன் : நீதி கேட்டு அனைத்து...

கும்பகோணம், ஆக. 05 - கும்பகோணம் அருகே சன்னாபுரத்தை சேர்ந்த அபிராமி என்ற இளம் பெண்ணை (21), காதலித்து, 9 மாத கர்ப்பாக்கி விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பாரதி (18) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48)  மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...

அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த கொடி மற்றும் தோரணங்கள் அகற்றம் ..

தஞ்சாவூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… https://youtu.be/nnu64ILwnxA தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலி ஆதரித்து தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை தஞ்சை பகுதியில் பிரச்சாரம் மேற் கொள்ள இருந்த நிலையில் அதற்காக திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை...

தஞ்சாவூர் : ஒத்தைக்கு ஒத்தை எதிர் வரும் நாடாளு மன்றத் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இருக்கா …...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில்  அதிமுக தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா சேகர்...

ஓராண்டில் ஒருலட்சம் திட்டத்தில் பயனடைந்த திருமயம் ஒன்றிய விவசாயிகள் காணொளிக்காட்சி வாயிலாக முதலமைச்சரோடு கலந்துரையாடல் ..

புதுக்கோட்டை, ஏப். 17 – நேற்று சென்னையில் ஓராண்டில் ஒருலட்சம் மின் இணைப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெற்ற விவசாய பயனாளிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய பயனாளிகள் மின் இணைப்பு பற்றிய...

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள் … வாசகர் குரல்

மயிலாடுதுறை, பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக வாசகர் சந்திரசேகர் ... அவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பது, பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்... மேலும் அவர்கள் விரும்புவதெல்லாம், பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான அவர்கள்...

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து, வானில் சமாதான புறாக்களை பறக்க விட்ட...

திருவாரூர், ஆக. 15 - இன்றைய தினம் நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS