திமுக அரசை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் தோறும் போராட்டம் !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் மலிவான அரசியல் ஆதாயத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்பதை கண்டித்து அதிமுகவினர் தங்களது வீடுகள் முன்பு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பு !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு...
7 வயது சிறுமியின் உலக சாதனை முயற்சி – திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு...
திருவண்ணாமலை, ஜூலை 28-2021-
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்திய அரசு நேரு யுவ கேந்திரா திருவண்ணாமலை, ஜன ஹத் சேவா சங் டிரஸ்ட், சுவாமி விவேகானந்தா யோகா கேட்டரிங்க் கழகம், மக்கள் தொண்டு அறக்கட்டளை நிறுவனம், மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்ச்ச
7 வயது...
2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு
திருவண்ணாமலை, ஜூலை.28-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....
ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வுக் கூட்டம் !
ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வு மற்றும் அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில், நேற்று (27.07.2021) மலைவாழ் மக்களின் வளர்ச்சி மற்றும் மேம் பாட்டிற்காக மேற் கொள்ளப்பட்டு...
இந்திய அரசின் பத்ம விருதுகள் – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜூலை.28-
2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள்...
திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்
திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் முத்து விநாயகர் கோவில் தெருவில் திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடைபெற்றது....
பசுமை வீடுகள் கட்ட அனுமதி ஆணை – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பயனாளியிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்ராவந்தவாடி கிராமத்தில் நிவர் புயல் காரணமாக சகோதரர்கள் முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் வசித்து வந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததை முன்னிட்டு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு...
திருவண்ணாமலை ஆட்சியரகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் !
திருவண்ணாமலை, ஜூலை. 27-
திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரிந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட வந்த தூய்மை தொழிலாளர்களை பணிக்கு உடனடியாக சேர்க்க வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் நலச்சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நேற்று ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி கிரீன்...
ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !
திருவண்ணாமலை, ஜூலை. 27-
இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்கானும் பிரிவுகளில் ஜீவன் ரக்க்ஷா
பதக்க விருதுகள் வழங்கி வருகிறது. சர்வோத்தம் ஜீவன்...















