Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர்: கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவள்ளூர், செப் . 4 - திருவள்ளூர் இரயில் நிலையத்தில் நடைப் பெற்று வரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)...

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் இறந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி...

திருவள்ளூர், செப் . 04 - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி,...

திருவள்ளூர்: இருவேறு இடங்களில் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை !

  திருவள்ளூர், செப் . 04 – திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் மணவாளநகர் மற்றும் வெங்கத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ் வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட...

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப் பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

PIC: File Copy திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வசதி மாணவர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாச்சலம் முன்னிலை வகிக்க, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி...

திருவண்ணாமலை: பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் சி.என். அண்ணாதுரை எம்பி ஆய்வு மேற் கொண்டார்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகள் இரண்டு வருடங்கள் கழித்து திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சி மதுரா காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.என். அண்ணாதுரை எம்பி இவ்வாய்வினை மேற்கொண்டார்....

திருவண்ணாமலை: வினாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின் பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை, செப்.4- மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 10.09.2021 அன்று கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், தற்போதுள்ள கொரோனா நோய்...

திருவண்ணாமலை: பொது வழிபாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அருந்ததினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக...

திருவண்ணாமலை: வரும் 11ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது – வழக்காடிகள் வழக்குகளை விரைவாகவும்...

pic: file copy திருவண்ணாமலை, செப்.3- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை...

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் வளர்ச்சி பணிகள் குறித்து குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் செயல் படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் இது வரை ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவி சரஸ்வதி ரங்கசாமி, இணை ஆணையர் ஏ.என்.ராஜ் சரவணகுமார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS