இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI...
இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ரூ.5.5 கோடி மதிப்பிலான காந்த அதிர்வலை வரைவு ( MRI SCAN ) வசதியினை பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் . எம். மணிகண்டன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர...
பட்டறை பெருமந்தூரில் நடைப்பெற்ற விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா : அமைச்சர் காந்தி 1674 பயனாளிகளுக்கு வீட்டுமனை...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம்,
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெருமந்தூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் 1674...
தேனியில் முன்னாள் இராணுவத்தினர் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும்...
தேனி: எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி- மாநில அளவில் பல்வேறு...
தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கூடைபந்து போட்டி கடந்த 4 நாட்களாக மாநில கூடைப்பந்து போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
ஆண்கள் பிரிவு;
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும் சென்னை எம்.சி.சி அணியும் மோதின .இதில்...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய அண்ணாமலைக்கு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் : காங்கிரஸ் வேட்பாளர்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கொண்டஞ்சேரி...
இராமநாதபுரம்; உரிமைகள் பாதுகாத்திட 2020 ஜூலை 7ல் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் அறிவிப்பு
ராமநாதபுரம், அக். 1- முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020 ஜூலை 7ம் தேதி லட்சகணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கும் முஸ்லிம்கள் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த முடிவு செய்துள்ளோம் என மாநில செயலாளர் பைசல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்...
திருத்தணி வாகன போக்குவரத்து ஆய்வாளரின் யூசர் ஐடி, பாஸ்வேர்டு பயன் படுத்தி ஒட்டுனர் உரிமம் , உரிமப் புதுப்பித்தல்...
திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலராக பணிப்புரிந்து வரும் ஜெயபாஸ்கரன் என்பவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் கொடுத்த புகாரில் தனது கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருத்தணி போக்குவரத்து ஆய்வாளரின் அலுவலகத்தில் ஆய்வாளரின் யூசர் ஐடி, மற்றும் பாஸ்வேர்டுகளை தெரிந்துக்கொண்டு அவ்வாளகத்தில் இயங்கிவரும் பாண்டன் எனும்...
ஓலைச் சப்பரத்தில் வீதிவுலா வந்த கும்பகோணம் அருள்மிகு சாரங்கராஜா மற்றும் சக்கர ராஜா சுவாமிகள் …
கும்பகோணம், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று, ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவதும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர...
ஆவடி: வேல்டெக் பல்கலைக்கழகம், மோரை சுகாதார நிலையம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் – 300...
செய்தி சேகரிப்பு ராஜன்
ஆவடி, செப் . 3 -
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தில் அமைந்துள்ள வேல் டெக் பல்கலைகழகம் மற்றும் மோரை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.
இம் முகாம் வேல் டெக் பல்கலைகழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம் முகாமில்...
ஜெய் சிவசேனா சார்பில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தாம்பரம், செப். 6 -
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உசி சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மத மக்கள் ஒற்றுமை, பாதுகாப்பு, போன்ற சித்தாந்தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் ஜெய் சிவசேனா...


















