Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் … இந்திய காங்கிரஸ் கமிட்டியின்...

பொன்னேரி, பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அண்மையில் அகில இந்திய காங்கிரஸ்...

தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...

காஞ்சிபுரம், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...

குடிப்பழக்கத்திற்கு அடிமையான எண்ணூர் காவல்நிலைய தலைமை காவலர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை

மீஞ்சூர், ஆக. 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் (54) கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர். https://youtu.be/6uSQ0iSP3SU இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  யுவராஜ் கடந்த...

ரூ.30 லட்சம் மதிப்பிலான 80 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் நேற்றிரவு தீயில் எரிந்து நாசம் : திருப்பாலைவனம்...

பழவேற்காடு, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காட்டில் நள்ளிரவில் 80 மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/Lf57yaZUD-A பழவேற்காடு சுற்றி சுமார்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறப்பு கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்...

திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்பு..

காஞ்சிபுரம், ஜூன். 16 - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது உடல் இன்று காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. காஞ்சிபுரம் வடிவேல் நகர் விரிவாக்கப் பகுதியான குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜின்...

தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த ஊழியரை இரும்பு ராடால் தாக்கி படுகாயம் – லோடுமேன் கைது !

திருவள்ளூர்,ஜூலை-11 திருவள்ளூரில் இயங்கிவரும் தனியார் நிருவனத்தில் விக்னேஷ்வரன் என்பவர் பில்லிங்க் போடும் பணி செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று பணி முடித்து தனது அறையில் இருந்த போது , அதே நிருவனத்தில் சுமை தூக்கும் பணியில் வேலைப் பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீஐகுண்டம் தாலூகா இசக்கியம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த...

திருவாரூர் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் : அண்ணா தொழிற்சங்கத்தினர்...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகம் முன்பாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் கே.சிவன் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான...

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட தலைமை தேர்தல்...

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல் நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS