Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை திறக்க தமிழக அரசுக்கு பா.ஜ.க. ஜி.பி.எஸ்.நாகேந்திரன் கோரிக்கை

450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவிப்பு   செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் ராமநாதபுரம் ஆக.30- தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர்  ஜி. பி.எஸ். நாகேந்திரன்  ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை நம்பி...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …

பெரும்பாண்டி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...

பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விளக்கு பூஜை …

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை...

இலவச மருத்துவ முகாம் அமைத்தும், மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பேர்களுக்கு தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கும்பகோணம் உதயநிதி...

கும்பகோணம், டிச. 05 - கும்பகோணம் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கார்னேஷன் மருத்துவமனையில் இலவச...

சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …

திருவாரூர், மார்ச். 22 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி சார்பில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து  தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மேலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் அதன் சேமிப்புக் குறித்தும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் 5 பேர் கைது : ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை …

ஆவடி, ஜன. 11 – ஆவடி காவல் ஆணையரகத்தின் உத்தரவின் பேரில் கஞ்சா கடத்தல் மற்றும் பொதுயிடங்களில் பொது மக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்த ஐந்து பேர்கள் மீது குண்டர் சட்டம் 1982 சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் இல்லத் திருமண விழா...

தஞ்சை, ஜூலை. 07 – தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் தியாக சுரேஷ்குமார், சகோதரர் தியாக அன்பழகன் நிர்மலா ஆகியோரின் புதல்வர் அன்பு சூரியதேவா, சுகன்யா ஆகியோரின் திருமணவிழா அம்மாபேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, திமுக தஞ்சை வடக்கு மாவட்டசெயலாளர் கல்யாணசுந்தரம் எம்பி தலைமை வகிக்க,...

கிருஷ்ணகிரி பத்திரிக்கையாளர்கள் சார்பில் ரூ. 25 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியை முதலமைச்சரிடம் வழங்கினார்கள்

கிருஷ்ணகிரி, ஆக 5 – கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் இன்று தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அதன் தலைவர் எஸ்.கே. ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சி.முருகேசன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி நிவாரண நிதிக்காக ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் பத்திரிக்கை...

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி : பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்டவுதவிகளை வழங்கினார்...

பொன்னேரி, ஜூன். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நம் நாட்டு இன வண்ண மீன்களின் உற்பத்தி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன்....

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், செப். 06-   திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS