முதலமைச்சர் ஸ்டாலின் 69 வது ஆண்டு பிறந்தநாள் விழா : மணலி சின்ன மாத்தூர் 19 வது...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 வது பிறந்தநாள் விழா மணலி சின்ன மாத்தூர் 19 வட்ட திமுக வினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை ஏளிய நடுத்தர மக்களுக்கு அறுசுவை கொண்ட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500...
தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : சுவாமிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை…
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் அருகே மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரஃபிக் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் இவருக்கு ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் ஹாலிக் (21). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய் பரக்கத் நிஷா ...
மணலி சின்னச் சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சி மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு...
திருவொற்றியூர், மார்ச். 27 -
இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற 22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பெரு நகர சென்னை...
பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லுரியில் நடைப்பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் : 2000 பேருக்கு...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 27 -
கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்...
தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …
தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 -
தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...
கும்மிடிப்பூண்டி : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட .. பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி வெட்டுக்காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...
படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம்
கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 -
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர...
கும்பகோணம் : தத்துவாஞ்சேரி அரபிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/t8Y-BN5pwIg
கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத்...
இராசிபுரத்தில் அமமுக கட்சி வளர்ச்சிப்பணிக் குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ..
இராசிபுரம், மார்ச். 26 -
இராசிபுரம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்த ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நாமக்கல் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக வளர்ச்சிப் பணி மற்றும் நிர்வாகிகள்...
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் : மூலக்குறிச்சி மலைக்குறவர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ்...
இராசிபுரம், மார்ச். 26 -
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மலைக்குறவர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ், பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மூலக்குறிச்சி ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட மலைக்குறவர் மக்கள் வசித்துத் வருகின்றனர். இந்த...
மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியின்றி தேர்வு ..
மீஞ்சூர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
https://youtu.be/FQBSpIoTSRQ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி...

























