Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.72 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி : ...

இராசிபுரம், மார்ச். 26 - இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 353 பேருக்கு 1.72 கோடி மதிப்பிலான அடகு நகைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.இராஜேஸ்குமார் பயனாளிகளிடம் வழங்கினார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...

கும்பகோணம் : தேசிய மாணவர் படை பி சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு … ...

கும்பகோணம், மார்ச். 26 - கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு இன்று துவங்கியது 8 மண்டலத்திற்குட்பட்ட, 11 கல்லுாரிகளை சேர்ந்த, 434 மாணவர்கள்,  மாணவியர் இச்சான்றிதழ் தேர்வில் பங்கேற்கின்றனர். https://youtu.be/sejWfepdnqw தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு...

50 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் … சிறுவயது பெண்கள் கட்டாய திருமணத்திற்கு தள்ளப்படும் அவலம் : ...

இராசிபுரம், மார்ச். 26 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மூலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரில் மலைக்குறவர் இனத்தை சார்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக கூடை நெய்யும் தொழில்...

‘ பறிக்கப்படும் இஸ்லாமியர்கள் உரிமைகள் ’ சமூதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் : மீஞ்சூரில் தமுமுக கட்சியின்...

மீஞ்சூர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் என்ற தலைப்பில் .சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கே .ஜே. சலீம் மாலிக் தலைமை வகித்தார். அப்துல்அஜீஸ் வரவேற்புரை நல்கினார்...

முகப்பேர் ஜார்ஜ் நகரில் இக்ரா சமூக அறக்கட்டளையின் சார்பில் நடத்திய 65ஆவது இலவச கண் சிகிச்சை முகாம் !

முகப்பேர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் முகப்பேரு இஸ்லாமிய நூலகம் இக்ரா சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமில் கண்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து...

பொன்னேரி நகராட்சிப் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் : தமிழ்நாடு குடிநீர் வடிகால்...

பொன்னேரி, மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 82...

சென்னை : கொள்ளை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை கோவையில் வேளச்சேரி தனிப்படை போலீசார் கைது செய்தனர் ..

வேளச்சேரி, மார்ச். 25 - சென்னை வேளச்சேரியில் கடந்த 8 ஆம் தேதி சீனிவசான் என்ற முதியவர் வீட்டில் அவர் இரவில் தூங்கிக் கொண்டுயிருக்கும் போது வீடு புகுந்து  86 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து முத்துக்கிருஷ்ணன் என்ற கொள்ளையன் தலைமறைவானர். இந்நிலையில் கொள்ளையனை...

திருவள்ளூர் : புத்தகக் கண்காட்சி திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவள்ளூர், மார்ச்.25 - திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 - 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர்...

நாகராசன் பேட்டை : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி...

கும்பகோணம், மார்ச். 25 - கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில்  இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். https://youtu.be/-JwokM_Dl4E கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில் ...

ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாளந்தூர் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் …

மாளந்தூர், மார்ச். 25 -   பெரியபாளையம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் போதிய அளவில்  ஆசிரியர்கள் இல்லாததால் அப்பள்ளி மாணவர்கள்  ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS