பள்ளியருகே போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த கடைக்கு சீல் : திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை ….
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் அதிரடி உத்தரவின் பேரில் பள்ளிக்கூடம் அருகில் போதை வஸ்துகள் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல், உரிமையாளரை கைது செய்து குடவாசல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவத்து நாளன்று குடவாசல் ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்...
வல்லூரில் நடைப்பெற்ற மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர், செப். 06 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்...
ஐந்து கட்டளைகளை கடைப்பிடியுங்கள் … ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆணையர் புத்தாண்டு செய்தி ..
ஆவடி, ஜன. 01 –
ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிப்புரிபவர்களுக்கு ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் ஐந்து கட்டளைகளை கடைப்பிடிங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கும் போது,
அன்பார்ந்த காவல் சொந்தங்களே,
உங்களுக்கு எமது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள், மேலும் உங்களுக்கும், உங்கள்...
குடவாசலில் நடைப்பெற்ற ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும்...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் இளையோர் பாராளுமன்றம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும்...
புகழ் பெற்ற காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைப்பெற்றது … மாநகராட்சி மேயர்...
காஞ்சிபுரம், ஜூலை. 23 -
கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம் இக்குளம் சுமார் 8...
சென்னை விமான நிலையத்தில் 675 கிராம் தங்ககட்டிகள் 10,100 போதை மாத்திரைகள் பறிமுதல் : சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர்...
சென்னை, அக். 7 –
சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி என்ற பயணி தனது உடலில் 675 கிராம் தங்க கட்டிப் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அவரை சோதனை செய்த சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் அதனைக்...
200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், 6 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : ...
பெருவயல், மார்ச். 22 -
பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட...
இறால் குட்டை அமைக்க வெள்ளபள்ளம் கிராம மக்கள் எதிர்ப்பு : அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கிராம...
சீர்காழி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி...
அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி, மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர், நடிகர் விஜய் அரசியலில் வெற்றிப் பெற...
தில்லையாடி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் துவங்கி உள்ள ‘சேவையே...
ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...
























