கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் இரண்டுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு : குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பிரகாஷின், வழக்கறிஞர்களுக்கெதிரான விரோத போக்கை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன், இன்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, அவரை பணியிட மாற்றம் செய்ய...
கும்பகோணத்தில் தேமுதிக சார்பில் சொத்துவரி மற்றும் விலைவாசி விலை உயர்வைக் கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகொணம், ஏப். 11 -
கும்பகோணத்தில் சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து காந்தி பூங்கா முன்பு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு அண்மையில், விதித்துள்ள சொத்து வரியில் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, இந்நிலையில் கொரோனா...
மீண்டும் 1976 நிலை திமுக அரசுக்கு வரலாம் … கும்பகோணத்தில் தமிழக அரசின் சொத்து வரிவுயர்வை கண்டித்து...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது....
கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் நோன்பு (இப்தார்) திறப்பு நிகழ்ச்சி : மார்க்க அறிஞர் கே.அப்துல் ரஹ்மான் யூசுபி...
கும்பகோணம்,ஏப்.11 -
கும்பகோணம் கிஸ்வா சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிஸ்வா தலைவர் கே. ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் அ. சிராஜ்தீன், செயற்குழு உறுப்பினர் தீன் அஹமது தம்பி, அல்-அமீன் தாளாளர் கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக...
அம்பத்தூரில் 82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
அம்பத்தூர். ஏப். 11 -
நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
11 மாத திமுக ஆட்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது...
கும்பகோணம், ஏப். 10
தமிழகம் முழுவதும் கடந்த 11 மாத கால திமுக ஆட்சியில், இதுவரை நடத்தப்பட்ட 55 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமார் 68 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளனர் என்றும், இன்னும் இரு மாதங்களில் இது ஒரு லட்சமாக அதிகரிக்கும் என்றும், இன்று கும்பகோணம்...
அம்பத்தூர் மேம்பாலத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த நபரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரூ. 82 லட்சம் பறிப்பு ...
அம்பத்தூர், ஏப். 10 -
மாதவரம் பால்பண்ணையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் சுமார் 43 வயதுடைய விஜயகுமார் இவர் சம்பவ நாளான இன்று மதியம் ஒரு மணியளவில் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார்.
https://youtu.be/6muoybtPSUk
அப்போது அவர்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது : கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் தாயார் சரோஜம்மாள் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை...
திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...
திருவேற்காடு, ஏப். 10 -
திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.
https://youtu.be/WWm6QFrGJjQ
இதனைத்...
கவரப்பேட்டையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் 50 கிலோ சந்தனக்கட்டைகள் பிடிப்பட்டது : கடத்தலில் ஈடுப்பட்ட மூவர்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைப்பெற்ற வாகன சோதனையில் 50 .கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தும், கடத்தலில் ஈடுப்பட்ட மூன்று பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/DDSQ5HUaqMs
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே .எஸ். சாலையில் இரவு...
























