திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த நடிகர் தாடி பாலாஜி …
திருவள்ளூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாடி பாலாஜி அதனை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.
திரைப்பட...
திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஆண்டு பெருவிழா …
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, மல்லிகைப்பூ அலங்கார ஆடம்பர தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் தேர்பவனியில் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த...
மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை இடிக்கும் போது வாடகை பாத்திரக் கடை மீது விழுந்த சுவர் : கடை...
பேராவூரணி, மே. 21 –
தம்பட்டம்செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை இடிக்கும் போது, வணிக வளாகப் பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் இருந்த சேர் மற்றும் பாத்திரங்கள் மீது சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதுக் குறித்து...
நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதின் எதிரொலி .. கும்பகோணத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக்...
கும்பகோணம், மார்ச். 10 -
கும்பகோணத்தில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
https://youtu.be/_ge_JWG2eKM
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது....
99 சதவீத பேரூந்துகள் இயங்கவில்லை : ராசிபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர்...
இராசிபுரம், மார்ச். 28 -
ராசிபுரம் டிப்போவில் 99 சதவீதம் பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும்...
நன்னிலத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் : 200க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பங்கேற்று சிகிச்சை...
நன்னிலம், ஏப். 26 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில் லயன்ஸ் சங்கம் வண்டாம்பாளை கண் மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நன்னிலம் லயன்ஸ் சங்க தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/r_iY40CkCkE
இம் இலவச...
மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை : வியாபார நிறுவனங்களில் இருந்து 712 கிலோ பிளாஸ்டிக்...
மீஞ்சூர், ஜூலை. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில். செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அலுவலகம் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...
நாமக்கல், ஆக. 12 -
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார்.
https://youtu.be/Ql34LVO4zzk
மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட...
திருவாரூர் : பள்ளி மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) பேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில்...
மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் : தேசத் தலைவர்களின் புகைப்படங்களை அலுவலகத்தில் நிறுவ கோரிக்கை
மீஞ்சூர், செப். 23 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் அவ்வலுவலகத்தின் உள்ள மன்ற அரங்கில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிஅரசு. துணைத் தலைவர் அலெக்சாண்டர். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் அன்பரசு...






















