Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …

பொன்னேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர்  உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...

தேனி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து வி.சி.க கண்டன ஆர்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது. தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும்...

ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...

பட்டாபிராம்: புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு சுதேசி பெண்கள்...

சென்னை அடுத்த பட்டபிராமில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு  சங்கத்தின் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பட்டாபிராம்; செப், 05- சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாநில...

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆரம்பம்  –  மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ்...

ராமநாதபுரம், செப். 20- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்ட...

வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...

ஒரத்தநாடு, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும்  தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....

சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி படுகாயம் !

சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி இடுப்பில் படுகாயம் , மோதியவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி உறவினர் காவல் நிலையத்தில் புகார் திருவள்ளூர் , ஜூலை-11, திருவள்ளூர் தாலூக காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் ....

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் – மாவட்ட ஆட்சியார் பரிந்துரை !

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என கூறிவிவசாயிகள் கடந்த 15ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் வேளாண் விற்பனை குழு...

தஞ்சை : தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளூவனை கண்டித்து ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS