Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்

நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: - பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி...

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...

தஞ்சாவூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள்  நடைபெற்று வந்தது.  மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...

கும்பகோணம்: சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் நடந்த கொள்ளையால் நகரம் முழுவதும் பரபரப்பு

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கடைவீதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து  10 ஆயிரம் ரொக்கம்,  ஏடிஎம் கார்டு மற்றும் 3 பாக்கெட் சிகரெட்டுகள்  திருட்டு போனதால் இச் செய்தி நகரம் முழுவதும் பரபரப்பானது. செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணம், செப் . 3 - கும்பகோணம் அருகே உள்ள...

சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...

திருத்துறைப்பூண்டி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும்  வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது. மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...

டாஸ்மாக்கினை அகற்றக்கோரி வினோதமான முறையில் சாமியிடம் கோரிக்கை மனுவளித்த பட்டாபிராம் பகுதி மக்கள் …

பட்டாபிராம், சனவரி. 23 – மதுபானக்கடையை அகற்றக் கோரி வினோதமான முறையில் பட்டாபிராம் அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயிலில் மனுக் கொடுத்து கோரிக்கை முழக்கமிட்டனர் அப்பகுதி பொதுமக்கள். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயில். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் விதிமுறைகளுக்கு மாறாக...

விருதுநகர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் … விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய...

விருதுநகர் டிச. 29 – நேற்று, விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முன்னேற விழையும் விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அலுவலரும் மத்திய பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளருமான திருமதி ஜெயா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலையில் நேரடியாக...

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …

பெரியபாளையம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து...

ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்  பட்டாபிராம் ; நவ . 17- https://youtu.be/qRG2O_ynlz0 ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வழியுறுத்தி இமானுவேல் தனியார் பள்ளி மற்றும் லயன்ஸ்...

பாராளுமன்ற தேர்தலோடு திமுக கதை முடிந்துவிடும்-அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: மதுரை மாநகர் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS