திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற 36 வது ஆண்டு வணிகர் தின விழாவில்...
திருவண்ணாமலை, மார்ச். 14 -
திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன்...
கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..
கும்பகோணம், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் லட்சுமி...
கள்ளக்காதல் விவகாரம் : பூவிருந்தமல்லி அமமுக நகரச்செயலாளர் ஜாகீர் அப்பாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
பூவிருந்தவல்லி, மார்ச். 25 -
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு...
திருவாரூரில் திமுக மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாம் :...
திருவாரூர், மார்ச். 19 -
மருத்துவமனையைத் தேடி மக்கள் போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக...
திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரிடம் 40 சவரன் தங்க நகை மற்றும் மூன்று இலட்சத்துடன் சிக்கிய 6...
திருவாரூர், மே. 21 -
சிறைச்சாலையில் 6 கைதிகளுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தததும், ஒண்றிணைந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழத் திட்டம் தீட்டிவுள்ளனர். அதன்படி சிறையை விட்டு வெளி வந்ததும் அவ்வுல்லாச வாழ்க்கையை வாழ தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட...
மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து திருடுப்போன இரு சக்கர வாகனங்கள் : திருட்டில் ஈடுப்பட்ட சகோதரர்கள் சிறையில்...
மன்னார்குடி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு, தினம் தோறும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் அம்மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர...
எதிர் கட்சியினரின் கூட்டணி அலங்காரக் கூட்டணி எங்கள் கூட்டணி பலமான கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணத்தில் தேர்தல்...
கும்பகோணம், ஏப். 10 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காந்தி பூங்கா முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர்,
மற்ற கட்சிகள் ஏழு பேர், பத்து பேர்...
பாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி-வன்னியர் சங்க தலைவர் பேட்டி
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய...
காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு ..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் கண்ணா என்ற 18 வயது மாணவர். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில்...




















