பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...
தஞ்சாவூர், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...
ரூ.69.98 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் திறப்பு விழா :...
திருவேற்காடு, அக். 28 -
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் ரூ. 69.98 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்...
கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கிய கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் இன்று இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/2dEzthKSW7k
தஞ்சாவூர் மாவட்டம், தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம்...
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் !
திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலையில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன், மாவட்ட அவைத் தலைவர் கவிதா ராஜசேகரன்...
அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...
திருவாரூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...
அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மக்கள் பயன்பாட்டுக்கு...
புதுக்கோட்டை, ஏப். 17 –
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைப்பெற்றுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று திறந்து வைத்து உரை நிகழ்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமை வகித்தார். மேலும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்றுள்ள உசிலம்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில்...
அரசு புறம்போக்கு இடத்தினை மீட்க வந்த அரசு அலுவலர்களை மறித்து திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் ஊழியர்கள் நடத்தி வரும்...
திருபுவனம், ஜன.14 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில், அப்பகுதியில் உள்ள சன்னதி தெருவில் உள்ள சுமார் 70 ஆயிரம் சதுர அடி காலியிடம் இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் கோயிலில் சுவாமி தூக்கும் கொத்தனார்கள் 140...
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்-அதிமுக பன்முனை போட்டி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் துவங்கியது.
ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான துணைப்பதிவாளர் வெங்கடாசலபதியிடம் அதிமுக கட்சியிலிருந்து பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் மாவட்ட...
தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்: காட்டுகருவேலங்களை அகற்ற தீர்மானம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி வழங்க அரசை வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் மகாலில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க பொதுக்குழு மற்றும் வறட்சி நிவாரண நிதி விநியோகம் தொடர்பான கூட்டம் ராமநாதபுரத்தில் பாரதி...
போதமலைக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கான இட அளவீடுப் பணி : சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்..
இராசிபுரம், ஜூன். 23 -
ராசிபுரம் அடுத்துள்ள போதமலைக்கு சாலை அமைக்கும் இடத்திற்கு அளவீடு செய்யும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்குள்ள மேலூர், கீழுர் மற்றும் கெடமலை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம்...




















