போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..
காஞ்சிபுரம், ஜூலை. 31 -
காஞ்சிபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்கள் முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் பே. மகேஷ் குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/uhydGh1Y22Q
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை...
காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...
பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...
சுட்டெரிக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 -
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி எந்திரம் மூலமாக பூக்களை தூவி வரவேற்று உற்சாகப் படுத்தினார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கன மழை – மகிழ்ச்சியில் மக்கள் ..
காஞ்சிபுரம், மே. 14 -
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கியதை தொடரந்து கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மாலை நேரத்தில் கன மழை பெய்து வருவதால் குளுர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.
குறிப்பாக காஞ்சிபுரம்...
ரூ.20 ஆயிரத்துடன் தலைமறைவான போலி பொறியாளர் .. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருக்கும் வாலிபர் !
காஞ்சிபுரம், ஏப். 23 -
பாதி விலைக்கு கட்டுமான இரும்பு கம்பிகளை வாங்கித் தருவதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான போலி பொறியாளரை தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் பரிதாபத்துடன் காத்திருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர்...
காஞ்சிபுரம் : பள்ளி பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்பட வேண்டும் .. தமிழக அரசுக்கு, கிராமப்புற மாணவியர்கள் கோரிக்கை ..
காஞ்சிபுரம், ஆக. 04 -
தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது .
https://youtu.be/nhJBE1oVERk
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி...
பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...
காஞ்சிபுரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...
விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...
காஞ்சிபுரம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...
காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.எஃப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த...
























