Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …

செங்கல்பட்டு, சனவரி. 26 - தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்த முதல்வரின்...

காஞ்சிபுரம், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் வெளியிட்டார். https://youtu.be/dHUskGd2uqg அவ்வறிவிப்பின்...

காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அலுவலகம் திறப்பு விழா...

காஞ்சிபுரம், ஜூலை. 02 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வது வார்டில் போட்டியிடும் திமுக  வேட்பாளரை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடைப்பெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல்...

திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...

காஞ்சிபுரம், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...

மேல் மாடி தளம் சரிந்து விழுந்து காஞ்சிபுரம் அருகே சிறுவன் பலி : இருவர் மருத்துவமனையில் அனுமதி ...

காஞ்சிபுரம், ஜூலை. 29 - காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் என்பவரின் மகன் ஒன்பது வயது நேதாஜி ஆவார். இவர், கலியனூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார். https://youtu.be/kvKKrgjldJs இந்நிலையில் நேற்றிரவு நேதாஜி, அவரது பாட்டி மற்றும்...

வாலாஜபாத் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பெண் தொழிலாளி மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஆக. 27 - காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த களியனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வரதராஜன் இவரது மனைவி மங்கை லட்சுமி (42) கணவன் மனைவி இருவரும் வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பணிக்கு இருவரும் இருசக்கர...

உத்திரமேரூர் அருகே சிலிண்டர் வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : விரைந்து வந்து நலம் விசாரித்து நிவராண...

காஞ்சிபுரம், ஆக. 07 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தோட்டநாவல் ஊராட்சியில் உள்ள வளத்தோடு கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர் - சுசித்ரா தம்பதியனர். இவரது அண்ணன் சிவகுமார் - தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். https://youtu.be/FKWHKpJkLkU இந்நிலையில் சுசித்ரா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்...

ஐந்து லட்சம் மதிப்பிலான போதை வகை புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி கைது ; காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், ஆக. 22 - பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பிலான போதை தரும் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த வியாபாரி லோகநாதன் என்பவரை காஞ்சிபுரம் பாலுச்செட்டி போலீசார் மடக்கிப் பிடித்து அவரை கைது செய்து கடத்திவரப்பட்ட ரூபாய் ஐந்து...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மாசிமக பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் விழா : வெள்ளித் தேரில் ராஜ...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், சக்தி பீட தலங்களில் ஓட்டியாண பீடமாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் வெகுச் சிறப்பாகவும் பிரமண்டமாகவும் நடைபெற்று வருகிறது. மேலும் மாசிமக பிரம்மோற்சவ உற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற...

காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி வைத்த 13 அடி உயர விநாயகர் மற்றும் சிவன் சிலைகள்...

காஞ்சிபுரம், செப். 01 - காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS