Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உத்திரமேரூர் வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ; இரண்டு மாதமாகியும் சரி செய்யப்படாமல் வீணாகி வரும் குடிநீர் ..

காஞ்சிபுரம், டிச. 01 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் இருந்து உத்திரமேரூர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்குழாயில் வெங்கச்சேரி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது வெளியேறி வருகிறது. குடிநீர் வீணாவதை தடுப்பதற்காக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்...

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் மழை பெய்தது. மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. காஞ்சிபுரம், செப்.5- காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் காய்ந்து பொதுமக்கள் அவதி பட்டு வந்த நிலையில் இன்று மேக...

வாக்கு கேட்க சென்ற காஞ்சிபுரம் பா.ம.க. வேட்பாளரை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட சொன்ன கிராம மக்கள் : கடையை...

காஞ்சிபுரம், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... பாமக பெண் வேட்பாளரை சூழ்ந்து கொண்ட கிராம பெண்கள் எங்க பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுங்க என அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதில் திடீரென உணர்ச்சி வசப்பட்ட பெண் ஒருவர் நீங்கள் கடையை மூடினால்...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் வரதாராஜ பெருமாள் வைகாசி பிரமோற்சவம் : இரண்டாண்டிற்கு பின் நடைப்பெறுவதால் பக்தர்கள் மகிழ்சி

காஞ்சிபுரம், மே. 13 - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்தொற்று காரணமாக இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள்...

35 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..

காஞ்சிபுரம், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருள்மிகு பாண்டவர் தூதப் பெருமாள் திருக்கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என...

நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …

காஞ்சிபுரம், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா : காஞ்சிபுரம் அரசு பள்ளியில் மாணவிகள் முதல்வர்க்கு வாழ்த்து பாடல்...

காஞ்சிபுரம், மார்ச். 01 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 408 மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை...

பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில அளவில் நடைபெறும் வாள்வீச்சு போட்டி காஞ்சிபுரத்தில் இன்று துவங்கியது

காஞ்சிபுரம், ஜூலை. 29 - தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில், 10 மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட மாணவ–மாணவியருக்கான ‘பென்சிங்’ எனப்படும் வாள்வீச்சு போட்டி மாநில அளவில் காஞ்சிபுரத்தில் இன்று துவங்கி,  இரு நாட்கள் நடைபெறுகிறது. https://youtu.be/GWTWwYTVMnQ காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS