Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக கட்சிக் கொடி ஏற்றி வைத்து காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ் பரப்பும் தெருமுனை கூட்டம்...

காஞ்சிபுரம், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அதிமுக புதிய கொடி ஏற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு மற்றும் அவரின் புகழ் பரப்பும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைப் பெற்றது....

ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …

காஞ்சிபுரம்,ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...

சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...

குன்றத்தூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் .. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...

காஞ்சிபுரம், ஜூலை. 08 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...

79 நாட்களுக்கு பிறகு மீண்டும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு ..

காஞ்சிபுரம், ஜூலை. 20 - கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள இரு உண்டியல்கள்,  79 நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் திறந்து சி.சி.டி.வி கேமரா முன்பு எண்ணப்பட்டது. இப்பணி இன்று காலை 10 மணிக்கு திருக்கோயில் பணியாளர்கள், சென்னையை சேர்ந்த ஒரு தொண்டு...

காஞ்சிபுரம் : கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளி பலி...

காஞ்சிபுரம், டிச. 10 - காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ளது புதுநகர் அவின்யூ. காஞ்சிபுரம் ஒட்டி பெருநகர வளர்ச்சி அதிகம் உள்ள பகுதியாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் புதிய 3 அடுக்குமாடி...

வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...

காஞ்சிபுரம்: காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் – மத்திய அமைச்சர் எல்...

காஞ்சிபுரம், செப் .4 - மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள்...

மார்ச் 14 ஆம் தேதி நடைப்பெறும் தேரோட்டத்திற்கான திருப்பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தீவிரம் …

காஞ்சிபுரம் மார்ச். 10 - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி மாத உத்திர பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. திருவிழா துவங்கி 7 ஆம் நாள் அதாவது வருகின்ற 14 ஆம்...

காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 20 காவலர்கள்...

காஞ்சிபுரம், ஏப். 20 - காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு,  அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில்,  நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS