சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன்...
நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...
சென்னை, ஆக. 29 –
தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...
கஞ்சா கடத்தல் வழக்கில் தப்பிவோடிய ரவுடியின் கூட்டாளிகள் மூவரை இன்று சென்னை வானகரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்..
மதுரவாயல். ஏப். 1 -
சென்னை மதுரவாயலில் 25 கிலோ கஞ்சா கடத்தலில் ரவுடியின் கூட்டாளிகள் மூவரை போலீசார் வானகரம் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும்...
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற ரூ.1.04 கோடி மதிப்பிலான 12 வாகனங்கள் வழங்கும் விழா...
சென்னை, ஜூலை. 28 –
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வணிகவரித் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்களுக்காக ரூ. 1.04...
சென்னையில் குடி தண்ணீர் குறை தீர்க்க‘செயலி’ அறிமுகம்
சென்னை:
சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக...
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சென்னை:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி
சென்னை:
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர்...
ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல கொழுப்பு பறிமுதல்.. கடத்திய 9 பேரை, வனத்துறை காவலர்கள் கைது செய்து...
சென்னை அருகே 13 கோடி மதிப்பிலான திமிங்கலம் கொழுப்பு பறி முதல் செய்யப் பட்டு, சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்ய முயன்ற. 9 பேர் கொண்ட கும்பலை வனச்சரக காவலர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர் ப. வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 20...
ராமாபுரம் ஆலங்குளம் பராமரிப்பு பணிக்குறித்து ஆய்வு நடத்திய 154 வட்ட மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் …
சென்னை, மார்ச். 29 -
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் -11 இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும், குளத்தை...



















