Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல்...

சென்னை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்… முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா  கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட  அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா...

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 4 பேர் சென்னை அருகே கைது : 45 கிலோ...

தாம்பரம், ஏப். 01 - தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமாரன் மேற்பார்வையில் தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் அதிவேகமாக...

சித்தலப்பாக்கம் : இரண்டடுக்கு வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து : பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடி...

சென்னை, நவ. 18 – செய்தி தொகுப்பு சோழிங்கநல்லூர் கண்ணன் சென்னை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீட்டிலிருந்த எல்இடி டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும்  தீ பரவாமல் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஓடிவந்து தீயை அணைத்ததால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. .சென்னையை அடுத்த...

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி

சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொங்கு நாடு...

சென்னையில் குடி தண்ணீர் குறை தீர்க்க‘செயலி’ அறிமுகம்

சென்னை: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக...

அண்ணாநகரில் அனுமதியின்றி செயல்பட்ட 10 ‘பைக் டாக்சி’ பறிமுதல்

சென்னை: தனியார் கால்டாக்சி நிறுவனம் கார்களை போலவே ‘பைக் டாக்சி’ முறையையும் அறிமுகப்பத்தி உள்ளது. இதன் ஆப்பில் பைக் டாக்சியை புக் செய்தால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வந்து அவர்களை செல்ல வேண்டிய இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊழியர்கள் அழைத்து செல்வர். இந்த பைக் டாக்சி போக்குவரத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து...

வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

  வேலூர் பாராளு மன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப் பட்ட மனு தள்ளுபடி சென்னை:   வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை எதிர்த்து அத் தொகுதியில் போட்டி யிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர்...

உணவு சாப்பிட்டு பணம் கொடுக்காமல், தப்பி ஓடிய இளைஞர், சாலை தடுப்பு சுவரில் தடுமாறி கீழே விழுந்து...

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நேற்றிரவு சாலையோர பாஸ்ட்புட் கடையில் உணவு சாப்பிட்டு விட்டு மது போதையில் இருந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய போது சாலை தடுப்பு சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.  செய்தி சேகரிப்பு...

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் என்ற  தனது அருள் வாக்குப் பலித்ததால் – ஶ்ரீ காளி பகவதி...

சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ளது ஸ்ரீ காளி பகவதி அம்மன் ஆலயம். இங்கு அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அருள் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு  சிறப்பு பூஜைகளை செய்துள்ளார்.     இந்த ஆலய சாமியார் ஓம் அன்பரசு கடந்த...

கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் பாடி பிரிட்டானியா அருகே கைது : அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஆவடி...

அம்பத்தூர், டிச. 22 - ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,  22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS