கஞ்சா கடத்தல் வழக்கில் தப்பிவோடிய ரவுடியின் கூட்டாளிகள் மூவரை இன்று சென்னை வானகரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்..
மதுரவாயல். ஏப். 1 -
சென்னை மதுரவாயலில் 25 கிலோ கஞ்சா கடத்தலில் ரவுடியின் கூட்டாளிகள் மூவரை போலீசார் வானகரம் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பரவி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வரும்...
சென்னையில் நடைப்பெற்ற ஜனநாயக புலிகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு …
சென்னை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் து. ராஜகுமார் …
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஜனநாயக புலிகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கருத்தியல் கூட்டம் அக்கட்சியின் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் ரெயின்போ ரவி தலைமையில் இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில், சிறப்பு...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மூன்றாவது நினைவு போற்றல் நிகழ்ச்சி – 175 வது வட்ட திமுக சார்பில்...
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 3 வது நினைவுத் தினமான இன்று அவரின் புகழை நினைவுக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை மற்றும் மலர்கள் தூவி மரியாதைச் செலுத்தி அந்தந்தப் பகுதி ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பிலும். திமுக கட்சியினர்...
கனமழை எச்சரிக்கை எதிரொலி : எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும் பெரு நகர சென்னை மாநகராட்சி
சென்னை, நவ. 18 –
வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17 மற்றும் 18 இருதினங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இது அதிகம் பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் பெரு நகர சென்னை மாநகராட்சி அதனை...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
வெளிநாட்டு அஞ்சலகப் பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா … சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை...
சென்னை, மார்ச். 11 -
சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை நேற்று சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை சந்தேகத்தின்...
செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...
செம்மஞ்சேரி, ஏப். 24 -
சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோடம்பாக்கத்தில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல்...
சென்னை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்…
முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் 70-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா கோடம்பாக்கத்தில் நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் B.சத்யா...
சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து போக்குவரத்து காவல் தலைமைக்காவலர் ஒருவர் பலி, மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் விபத்தில் இறந்தவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மற்றொரு காவலரை மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறினார்.
சென்னை, நவ. 2 –
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்...
சாலைப் பணி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால்.. ஆபத்தில் சிக்கி, இளைஞர் உயிருக்குப் போராட்டம் – நீதி கேட்டு பொதுமக்கள் சாலை...
தரைப்பாலம் அமைக்க தனியார் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்பு பணி விதிகளை மேற் கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் பணியை மேற் கொண்டதால், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பகுதி...





















