சென்னை; பள்ளி, மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் – கலை பண்பாட்டுத்துறை
பள்ளி மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைப்பெற இருப்பதாக கலைப்பண்பாட்டு துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போட்டிகள் கலைப் பண்பாட்டுதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை: நவ.13-
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு, ...
சாலைகளில் சுற்றித்திரிந்த 585 மாடுகள் சிறைப்பிடிப்பு … மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.9 இலட்சத்து 6 ஆயிரத்து 750...
சென்னை, மார்ச். 02 -
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினரால் கால்நடைகளை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
அவ்வாறு சாலைகளில்...
ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்று வரும் உட்கட்டமைப்பு பணிகள் … பெரு நகர சென்னை...
சென்னை, மார்ச். 16 –
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சி.ஐ.ஏடி.ஐ.ஐ.எஸ் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மாநராட்சி பள்ளிகளில் கட்டட உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், டிஜிட்டல் கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …
சென்னை, சனவரி. 21 -
இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...
தண்டையார்பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் திரு முருகன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழா …
தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் ..
தண்டையார் பேட்டை, நவ. 26 -
வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966...
ஆழ்கடலில் தேசியக்கொடி ஏற்றி நூதன முறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த்
75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஆழ்கடலில் கொடியேற்றி நூதன முறையில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் அச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆக . 15 -
சென்னை நீலாங்கரை கடலில் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்தில் தேசிய கொடியை ஏற்றி...
ரூ. 9.81 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப்பணிகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை...
சென்னை, மார்ச். 17 -
இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2022) கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை...
தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
சென்னை, நவ. 18 –
தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அரசு முதன்மை செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது பெருநகர மாநகராட்சி பொதுச் சுகாதாரத்...
கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை-பிரேமலதா
சென்னை:
விஜயகாந்திடம் இன்று ரஜினி உடல் நலம் விசாரித்து சென்ற பிறகு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தவித இழுபறியும் இல்லை. எனவே விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்.
தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி...