Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …

வியாசர்பாடி, டிச. 31 - சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று,  அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...

மடிப்பாக்கம் பகுதியில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது : ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல்...

சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா விற்று வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது. அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சென்னை, டிச. 12 - சென்னை மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதால் மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராங்க்...

இரு நாட்களில் 43,150 கி.கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் மற்றும் ரூ. 43 ஆயிரத்து...

சென்னை, மார்ச். 02 – பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் அடையாறு மண்டலங்களில் கடந்த இருநாட்களில் தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்பட்டு தூக்கி ஏறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை மற்றும் உற்பத்தி...

திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …

திருவள்ளூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... வேலூர்  கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து  பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...

சோழிங்க நல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி –...

சோழிங்கநல்லூர், ஆக 7 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்திய சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கம்,  உள்ளாகரம், புழுதிவாக்கம்,...

கையில் தீ பந்தம் ஏந்தி, மதுரவாயல் … தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே மணல் லாரி...

மதுரவாயல், ஆக. 06- பல கோடி சுங்க கட்டணமாக வசூலித்தும் சாலையில் மின் விளக்கு வசதி  கூட செய்து தராத மத்திய நெடுஞ்சாலை துறை மீது குற்றம் சாட்டியும் அதனைக் கண்டித்தும்  கையில் தீ பந்தம் ஏந்தி, டார்ச் லைட் அடித்து கொண்டு மணல் லாரி உரிமையாளர் சங்கம்...

மேடவாக்கம் : தேங்கி இருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலி : விபத்து அறிந்து விரைந்து வந்த...

சென்னை, நவ. 18 - செய்தி தொகுப்பு ; சோழிங்கநல்லூர் கண்ணன் சென்னை மேடவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் அப்பகுதியில் இருந்த மூன்று பசுமாடு இரண்டு கன்று குட்டிகள் மின்சாரம் தாக்கி பலியானத்து. விபத்துக் குறித்து தகவல் அறிந்து சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ....

சென்னை; பள்ளி, மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் – கலை பண்பாட்டுத்துறை

பள்ளி மாணவ,மாணவியர்க்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைப்பெற இருப்பதாக கலைப்பண்பாட்டு துறை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போட்டிகள் கலைப் பண்பாட்டுதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை: நவ.13- தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட  சிறார்களுக்கு, ...

சாலைகளில் சுற்றித்திரிந்த 585 மாடுகள் சிறைப்பிடிப்பு … மாட்டு உரிமையாளர்களுக்கு ரூ.9 இலட்சத்து 6 ஆயிரத்து 750...

சென்னை, மார்ச். 02 -     பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்  பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் சுகாதாரத்துறையினரால் கால்நடைகளை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.    அவ்வாறு சாலைகளில்...

முதியோர் காப்பகம் உட்பட இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் : சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்...

சென்னை, மே. 08 - இன்று, சென்னை மாநகரட்சி மண்டலம் 14 க்கு உட்பட்ட உள்ளாகரம் புழுதிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா காப்பகத்தில் உள்ள சுமார் 71 முதியவர்களுக்கு கொரோனா இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. அம்முகாம்களில் சோழிங்கநல்லூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS