Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேடவாக்கம் : தேங்கி இருந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலி : விபத்து அறிந்து விரைந்து வந்த...

சென்னை, நவ. 18 - செய்தி தொகுப்பு ; சோழிங்கநல்லூர் கண்ணன் சென்னை மேடவாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் அப்பகுதியில் இருந்த மூன்று பசுமாடு இரண்டு கன்று குட்டிகள் மின்சாரம் தாக்கி பலியானத்து. விபத்துக் குறித்து தகவல் அறிந்து சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ....

கனமழை எச்சரிக்கை எதிரொலி : எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும் பெரு நகர சென்னை மாநகராட்சி

சென்னை, நவ. 18 – வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17 மற்றும் 18 இருதினங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் இது அதிகம் பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் பெரு நகர சென்னை மாநகராட்சி அதனை...

தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை, நவ. 18 – தண்டையார் பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க அரசு முதன்மை செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது பெருநகர மாநகராட்சி பொதுச் சுகாதாரத்...

சென்னை : வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் கமலஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவராண பொருட்களை வழங்கினார்.

சென்னை, நவ. 13 – தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலையை விட இந்த ஆண்டு அதிகபடியான அளவில் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்...

சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து போக்குவரத்து காவல் தலைமைக்காவலர் ஒருவர் பலி, மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் விபத்தில் இறந்தவர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வரும் மற்றொரு காவலரை மருத்துவமனைக்கு முதலமைச்சர் நேரில் சென்றுப் பார்த்து ஆறுதல் கூறினார்.  சென்னை, நவ. 2 – இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்...

சென்னை விமான நிலையத்தில் 3.27 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, அக். 26 - சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையின்  உளவுத்துறையினர் கடந்த 23ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பிரிவில் உள்ள கழிவறையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பாலிதீன் பை கிடந்தது. சந்தேகத்திற்குரிய அந்தப் பையை சுங்கத்துறையினர்...

சென்னை விமான நிலையத்தில் 675 கிராம் தங்ககட்டிகள் 10,100 போதை மாத்திரைகள் பறிமுதல் : சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர்...

சென்னை, அக். 7 – சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி என்ற பயணி தனது உடலில் 675 கிராம் தங்க கட்டிப் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். அவரை சோதனை செய்த சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் அதனைக்...

வடசென்னை பகுதிகளில் நடைபெறும் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டார்

சென்னை, செப். 28 - தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வடசென்னைப் பகுதிகளில் எதிர் கொள்ளயிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீர்நிலைகள் தூர்வாரல், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் கழிவு படிவங்கள் அகற்றும் பணிகளை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இப் பணிகள் தமிழகம் முழுவதும்...

சென்னை : பெருங்களத்தூரில் நள்ளிரவில் நடந்த கோரமான சாலை விபத்து – 5 பட்டதாரி இளைஞர்கள் பலி !

PIC: File copy சென்னை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த கோரச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது .  செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.வினோத் கண்ணன் சென்னை, செப். 5 - சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே...

உணவு சாப்பிட்டு பணம் கொடுக்காமல், தப்பி ஓடிய இளைஞர், சாலை தடுப்பு சுவரில் தடுமாறி கீழே விழுந்து...

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நேற்றிரவு சாலையோர பாஸ்ட்புட் கடையில் உணவு சாப்பிட்டு விட்டு மது போதையில் இருந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய போது சாலை தடுப்பு சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.  செய்தி சேகரிப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS